குண்டாக இருந்த காரணத்தோடு மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்த ரம்யா!

ec6d9239ab8e1ccc42bb276efd0c2840 - 2026

செப்டம்பர் மாதம் நடிகர் சத்யாவைத் திருமணம் செய்துகொண்டார் ரம்யா

பாடகியும் பிக் பாஸ் சீசன் 2-வின் போட்டியாளருமான ரம்யா என்எஸ்கே, ஆண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.

தமிழ், தெலுங்கும் மலையாளம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருப்பவர் ரம்யா. மறைந்த நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தியான ரம்யா, 2018-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் பெற்றார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடிகர் சத்யாவைத் திருமணம் செய்துகொண்டார் ரம்யா என்எஸ்கே. இத்திருமணத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களான மும்தாஜ், ஜனனி மற்றும் நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டார்கள். ரம்யாவின் கணவர் சத்யா, மன்னர் வகையறா படத்திலும் நீலக்குயில் என்கிற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதைச் சமூகவலைத்தளங்களில் ரம்யா அறிவித்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள ரம்யா “எல்லோருக்கும் வணக்கம்! நான் ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறேன் என்று நீங்கள் நிறைய பேர் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்டீர்கள் … அதற்கு, நான் விரைவில் அந்த செய்திகளைப் சொல்கிறேன் என்று கூறி அந்த கேள்விகளுக்கு பதிலளித்து வந்தேன். இப்போது சொல்லவேண்டிய நேரம் … ஆம், நான் சமீபத்தில் ஒரு குழந்தையை பிரசவித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்குப் பிறகு நான் எனது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சிகளிலும் கவனம் செலுத்தப் போகிறேன். என பதிவிட்டுள்ள ரம்யாவிற்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories