தனுஷோடு இணைந்து இருப்பது பெருமை ! மெஹ்ரீன் பிர்சாதா!

merhin 1 - 2026மெஹ்ரீன் பிர்சாதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் கோலிவுட் வந்தார். விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தனுஷுடன் நடிப்பது குறித்து மெஹ்ரீன் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,merhin1 1 - 2026நான் நடித்த தெலுங்கு படமான எஃப் 2-ஐ பார்த்து தயாரிப்பாளருக்கு என் நடிப்பு பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்து என்னை அணுகினார்கள். தமிழ் மொழி சரியாகத் தெரியாது. ஆனால் நிச்சயம் கற்றுக் கொள்ளும் எண்ணம் இருக்கிறது. தற்போது வசனங்களை இந்தியில் எழுதி வைத்துக் கொண்டு தமிழில் பேசுகிறேன்.Dhanush 1 - 2026பட்டாஸ் படத்தில் துணிச்சலான பெண்ணாக நடிக்கிறேன். என் கதாபாத்திரம் பற்றி இதற்கு மேல் எதுவும் என்னால் கூற இயலாது. பட்டாஸ் செட்டிபல் அனைவரும் உற்சாகமாக வேலை செய்கிறார்கள். தனுஷ் ஒரு சிறப்பான நடிகர். அனைத்து ஷாட்களையும் ஒரே டேக்கில் முடித்துவிடுகிறார். தான் என்ன செய்கிறோம் என்பது அவருக்கு நன்றாக தெரிகிறது.mehrin2 2 - 2026காட்சிக்கான வசனங்கள் அடங்கிய பேப்பரை சும்மா பார்த்தாலே அவர் மனதில் நின்றுவிடுகிறது. அவர் நடிக்கும் விதத்தை பார்க்க எனக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளது. தமிழ் எனக்கு புது மொழி என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். எதற்கும் பயப்பட வேண்டாம், எல்லாம் சரியாக நடித்துவிடுவீர்கள் என்று தனுஷ் கூறுவார். செட்டில் உள்ள அனைவரும் உதவியாக உள்ளனர் என்று மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.

மெஹ்ரீன், பட்டாஸ் தவிர இரண்டு படங்கள் தெலுங்கில்  நடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு தமிழ் படங்களில் நடித்தும் மெஹ்ரீனுக்கு பிரேக் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் அவர் பட்டாஸ் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். தனுஷ் போன்ற ஒரு நடிகருடன் நடிப்பதை நினைத்து அவர் பெருமையில் உள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories