அஜித்தின் புது பார்முலா: நடிகர்கள், தல புகழ் பாடுவதற்கு இதுதான் காரணமா?

ajith51நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரின் நாற்காலி மீது எனக்கு ஆசை உள்ளது. என்னுடைய அடுத்த படம் நிச்சயம் என்னை அந்த இடத்திற்கு கொண்டு போகும் என்று மார்தட்டிக் கொண்டிருந்தார் அஜித். ஆஞ்சநேயா படம் வெளியாக இருந்த நேரத்தில் தான் அஜித் இந்த பேட்டியை அளித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த இந்த படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. அதனால் ரசிகர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். வாரபத்திரிக்கைகளிலும் வாய்கொழுப்பு நடிகர் என்று பெயர் வாங்கினார். அதன்பிறகு உஷாரான அஜித் பேட்டியளிப்பது, விழாக்களில் கலந்து கொள்வது என அனைத்தையும் நிறுத்தி விட்டார். இப்போது அமைதியின் மறுஉருவமாக மாறிவிட்டார். இருப்பினும் தான் பேட்டியளிக்காவிட்டாலும் தன்னை பற்றி யாராவது பேசிக்கொண்டே இருந்தால்தானே சினிமாவில் தனக்கான மார்க்கெட்டை நிலையாக வைத்து கொள்ள முடியும். அஜித் நடிக்கும் படங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதில் ஒரு புது பார்முலாவை கொண்டு வந்தார். அதாவது, சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடும் நடிகர்கள், மார்க்கெட் போகும் நிலையில் இருக்கும் நடிகைகளை தேர்வு செய்வார். காரணம், யாரும் கரம் கொடுக்காமல் இருந்த தனக்கு ஒருவர் உதவி செய்தால் அவரை பற்றி புகழ்ந்துதான் பேசுவார்கள். இதுதானே மனிதனின் இயல்பு. உதாரணம், வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளாக நடித்த நடிகர்கள், என்னை அறிந்தால் படத்தில் நடித்த த்ரிஷா. என்னை அறிந்தால் படத்திற்கு முன்பு த்ரிஷாவின் மார்க்கெட் சொல்லும்படி இல்லை. இவரை எந்த முன்னணி நடிகர்களும் ஒப்பந்தம் செய்யவில்லை.  இந்த நேரத்தில் அஜித் தன்னுடைய படத்தில் நடிக்க அழைத்தால் எப்படியிருக்கும்… அதே போல் அனைத்து திறமைகளுக்கும் இருந்தும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போராடி கொண்டிருந்தார் அருண் விஜய். அவரையும் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க வைத்து அவரின் மூலம் அஜித் புகழ் பெற்றார். இதுபோன்று பல உதாரணங்கள் சொல்லலாம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Topics

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories