Monthly Archives: March, 2015
விமான நிறுவன வேலை வாங்கித் தருவதாக மோசடி: 4 பேர் கைது
சென்னை: விமான நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ...
அசாமுக்குள் நுழைய சுப்பிரமணிய சாமிக்கு தடை விதிப்போம்: தருண் கோகோய்
சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய், இது போல் அவர் பேசினால் அவர் அசாமுக்குள் நுழைய தடை விதிப்போம்...
மார்ச் 16 – 31 வரைக்கான பொது பலன்கள்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருக்கும் மேஷராசியினரே நீங்கள் மற்றவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்து கொள்வதில் வல்லவர் இந்த வாரம் எதிர்பாரத செல்வ...
சத்து மாத்திரையை சாக்லேட் என்று சாப்பிட்ட குழந்தை பலி
சென்னை: சென்னையில், தாய் எடுத்துக் கொள்வதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த சத்து மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து விழுங்கிய 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை...
பெண் போலீஸிடம் தரக்குறைவாகப் பேசிய உதவி ஆணையர் மீது விசாரணை: ஆணையர் ஜார்ஜ்
சென்னை: பெண் போலீஸிடம் தரக்குறைவாகப் பேசிய போலீஸ் உதவி ஆணையர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வாட்ஸ் அப்பில்...
அச்சுப் பிழை காரணம்: காந்தி ஜெயந்தி விடுமுறை விடுபட்டுப் போனதற்கு முதல்வர் விளக்கம்
பனாஜி: கோவா மாநில நாள்காட்டிக் குறிப்பில், அக்.2 காந்தி ஜெயந்தி தினத்துக்கான அரசு விடுமுறை நாள் நீக்கப் பட்டு வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அச்சுப் பிழை காரணம் என்று...
“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..
"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்." தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் ...
பட்டம் வென்ற ஸ்ரீகாந்த்
பேசில் நகரில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடந்த முறை பட்டம் வென்ற விக்டர் எக்சல்சனை போராடி வீழ்த்தியதன் மூலம் சுவிஸ் ஓபன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த் கடாம்பி....
அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?…”
"அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?..." (3 சம்பவங்கள் ஒரே பதிவில்) சொன்னவர்-கண்ணையன் (மடம் சிப்பந்தி)(போகி) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். (ஒரு பகுதி)...
பெண் போலீஸிடம் உதவி ஆணையர் ஆபாசப் பேச்சு: வாட்ஸ்அப்-பில் பரவும் “கொஞ்சல் வாய்ஸ்”
சென்னை: சென்னையில் காவல் உதவி ஆணையர் ஒருவர், சக பெண் போலீஸ் ஒருவரிடம் ஆபாசமாகப் பேசும் ஆடியோ வாய்ஸ், வாட்ஸ்அப்பில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து, சம்பந்தப்பட்ட உதவி...
தேசிய விடுமுறை தினங்களைக் குறைக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்
நாகபுரி: கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, விடுமுறைகள் தினப் பட்டியலில் இருந்து, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதியை நீக்க முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், காந்தி ஜெயந்தி...
குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்ப கேரள ஆளுநர் சதாசிவம் முடிவு
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள கேரள மாநில ஆளுநர் சதாசிவம், இது குறித்து விரிவான அறிக்கையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்ப இருப்பதாகக் கூறியுள்ளார்.
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.