Monthly Archives: May, 2016
உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு பின்னடைவு
உளுந்தூர்ப்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பின்னிலையில் உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் உளுந்தூர் பேட்டை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயகாந்த்...
அன்புமணிக்கு பெரும் பின்னடைவு
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட அன்புமணி ராமதாஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு...
நடிகர் விஷால் மாணவர்களுக்கு உதவி செய்வதாக அறிவிப்பு !
நடிகர் விஷால் தான் உறுதியளித்திருந்தபடி சென்னை மதுரவாயல் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களின் கல்லூரி படிப்பு செலவை ஏற்று கொண்டுள்ளார் நடிகர் விஷால் சென்ற ஆண்டு மதுரவாயலில் உள்ள...
தமிழகத்தில் பிடிப்பட்ட ரூ.570 கோடிக்கு விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி.!
தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்தனர். சிக்கிய ரூபாய் 570 கோடி குறித்து...
ஊக்க மருந்து விவகாரம்: விசாரணையில் ஷரபோவா பதிலளிக்க முடிவு
ரேவ்ஸ்ரீ -
ஊக்க மருந்து உட்கொண்ட விவகாரம் தொடர்பாக, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நடத்தும் விசாரணை குழுவினரிடம், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா பதிலளிக்க உள்ளார்.ரஷ்ய டென்னிஸ் விராங்கனை மரியா ஷரபோவா, ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபணம்...
இந்திய வீரர்க்களே குற்றச்சாட்டில் சிக்காதவர்கள்: ஐ நா அறிவிப்பு
ரேவ்ஸ்ரீ -
அனைத்து நாடுகளின் அமைதி படையினரின் இந்த ஆண்டுக்கான குற்றப் பின்னணி குறித்த விபரத்தை ஐ.நா., அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அமைதி படையினர் மீது எந்தவொரு பாலியல் குற்றச்சாட்டும் இல்லை. கடந்த ஆண்டும்...
அதிக நேரம் கால்பந்து விளையாடி உலக சாதனை படைக்கும் முயற்சி தொடக்கம்
ரேவ்ஸ்ரீ -
120 மணி நேரம் தொடர்ந்து கால்பந்து விளையாடி புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சி சிலி நாட்டில் நடைபெற்று வருகிறது. சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ-வில் உள்ள பழமையான கால்பந்து மைதானமானத்தில், இந்த...
வரும் 22-ம் தேதி பிசிசிஐ தலைவர் தேர்தல்: தலைவராகிறார் தாகூர்
ரேவ்ஸ்ரீ -
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தோ்தலுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங் மனோகர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அவர்...
பெட்டி பெட்டியாக பணம் பெற்ற திமுக தலைவர் கருணாநிதியை காப்பாற்றவே கொலை ! : வைகோ
திமுக தலைவர் கருணாநிதி 2 ஜி ஊழலில் பெட்டி பெட்டியாக பணம் பெற்று அறிவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 2 ஜி ஊழலிருந்து கருணாநிதியை காப்பாற்றவே சாதிக்பாட்சா கொலை...
திருமணமான ஒரே நிமிடத்தில் மணப்பெண்ணை விவகாரத்து செய்த மணமகன்
ரேவ்ஸ்ரீ -
சவுதி அரேபியாவில் திருமணமான ஒரே நிமிடத்தில் மணப்பெண்ணை, மணமகன் விவகாரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த திருமணத்தின் போது, திருமண...
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 232 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் என்று தமிழக தலைமை தேர்தல்...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.