Monthly Archives: January, 2017

விவசாயிகளின் மரணத்தை தடுத்த நிறுத்துங்கள்; 5ஆம் தேதி சாலைமறியல்: பி.ஆர்.பாண்டியன்

தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவைக் கேட்டோம். போராட்டத்திற்கு திமுக ஆதரவு தருவது பற்றி ஆலோசித்து கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார் என்று பி. ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானத்தை தேடி

எங்கள் வீட்டில் என்றும் காலை பொழுது மிகவும் பரபரப்பானது என்னை தவிர. நான் மட்டும் கொஞ்சம்.... சரி விடுங்க. எதுக்கு வம்பு.... ரொம்ப சோம்பேறி..... காலை என்பதே 8 மணிக்கு மேல்தான்....கொளுத்தும் வெயில்......

என்னதாங்க உங்க பிரச்னை? : ஓ.பி.எஸ். எதிர்ப்பில் தம்பிதுரை செய்யும் அரசியல் பின்னணி

சென்னை: ஓ.பன்னீர் செல்வம் மீது தம்பிதுரை ஏன் அதிருப்தியில் கலகக் குரல் எழுப்புகிறார் என்ற பின்னணியை அதிமுகவினர் விவாதித்து வருகின்றனர். சசிகலா முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி இன்று அறிக்கை வெளியிட்டார் தம்பிதுரை. அதன்மூலம்...

பிரதமருக்கு மோடிக்கு முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் கடிதம்

இலங்கைச் சிறைகளில் உள்ள 51 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம்...

கடன்களுக்கான வட்டி விகிதம்; வங்கிகள் குறைத்தன

கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகள் குறைத்துள்ளன. புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக நேற்று முன் தினம் உரையாற்றிய பிரதமர் மோடி வங்கிக் கடன்களுக்கான வட்டி...

சசிகலா முதல்வராக வேண்டும் என ஏன் சொன்னேன்?: தம்பிதுரை விளக்கம்

சென்னை:அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உடனடியாக தமிழக முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள தம்பிதுரை. தான் ஏன் அவ்வாறு சொன்னேன் என்பதற்கான விளக்கங்களை செய்தியாளர்களிடம் அளித்தார்.முன்னதாக இன்று (திங்கள்கிழமை) காலை...

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்ற நீதிபதியிடம் ஆதாரம் கேட்கிறார் வைகோ!

சென்னை: “தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பேசுபவர்களிடம் அதற்கான ஆதாரம் உள்ளதா? ஒரு நீதிபதி, ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுக்கவும் உத்தரவிட நேரிடும் என்று எச்சரிப்பது வரம்பு மீறிய செயல் ”...

ஆட்சி, கட்சி இரு தலைமையும் ஒருவரிடமே இருக்க வேண்டும்: சசிகலா முதல்வராக தம்பிதுரை வேண்டுகோள்

சென்னை:ஆட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் ஒருவரிடம் தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை, சசிகலா விரைவில் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.அ.தி.மு.க. கொள்கைப்...

வாழ்வின் பரிசுகள் #சோ #நேர்மை #பன்முகம் #திறமை

வாழ்வின் பரிசுகள் #சோ #நேர்மை #பன்முகம் #திறமை திறமைகள் அடிமையாய் நின்று நாக்கிலும் சரஸ்வதியை கொண்டு தன் நேர்மையில் உலகையும் வென்று வாழ்ந்து சென்றாரே நம்மை விட்டு விட்டு சோவின் அறிவு காலத்தை கடந்து வெல்லும் சோவின் துணிவு எதிரியைும்...

பீட்டாவுக்கு தடை கோரும் அமெரிக்கர்கள்: விலங்குகளை கொல்வதாக குற்றச்சாட்டு!

வாஷிங்டன்(யு.எஸ்): இந்தியாவில் ஜல்லிக்கட்டு நடத்த தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் தொடங்கியுள்ளது.பீட்டா அமைப்பின் காப்பகத்திற்கு வரும் விலங்குகளில் 97 சதவீதம் கொல்லப்படுகிறது என்று அரசு ஆவணங்கள்...

செம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு

செம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவகங்கை மாவட்டம் ஆ.கருங்குளத்தை சேர்ந்த சாதனை விவசாயி எம்.முருகேசன்.எம்.முருகேசன் செம்மரத்துடன்செம்மரம் வெட்டியதற்காக தமிழர்களை கொன்று குவித்த...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.