December 6, 2025, 4:11 AM
24.9 C
Chennai

குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்

*நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை.*
*கறுப்பு பணம், ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.*
*தாமாக முன்வந்து எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்துள்ளார்கள்.*
*வங்கி முறையில் வராதவர்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.*
*20 கோடி பேருக்கும் அதிகமானவர்களுக்கு ரூபே கார்டு வழங்கப்பட்டுள்ளது.*
*26 கோடி பேருக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கித் தரப்பட்டுள்ளன.*
*சிறு தொழில் செய்பவர்களுக்கு நிதியுதவி செய்வதற்காக முத்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.*
*ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்காகவே அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.*
*மத்திய அரசின் திட்டங்கள் மூலம் 3 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.*
*5 கோடி இல்லங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படுகின்றன.*
*இதுவரை மின்சாரவசதி இல்லாமல் இருந்த 11,000 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.*
*விவசாயிகளின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.*
*விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*
*பருப்புகளின் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து அதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது.*
*ஒலிம்பிக்கில் ஜொலித்த பி.வி.சிந்து, சாக்சி மாலிக், தீபா கர்மாகர் மூலம் பெண்களின் திறமை வெளிப்பட்டது.*
*பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.*
*12 வாரங்களாக இருந்த பேறுகால விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது.*
*வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்பட்டது.*
*குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் வங்கி முறை மூலம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.*
*ஸ்டாண்ட்அப் இந்தியா திட்டத்தின் மூலம் தலித், பழங்குடியின தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை.*
*பழங்குடியினர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*
*மாற்றுத் திறனாளிகளுக்கும் சமவாய்ப்புகளை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது.*
*சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கே அரசு பணியாற்றி வருகிறது.*
*ஏழைகள், நலிந்த பிரிவினருக்காகவே அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது.*

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories