Monthly Archives: June, 2018

சென்னை அடையாறு – கூவம் கரையோரப்பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும் – முதலமைச்சர்

இன்று சட்டப்பேரை கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ.100 கோடி செலவில் வெள்ள பாதிப்பை தடுக்க சென்னை அடையாறு - கூவம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் சென்னை...

அமைச்சர் ஜெயக்குமார் வீட்டின் முன் நண்டுவிடும் போராட்டம்; இருவர் கைது

பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட வீடுகளை அமைச்சர் சரி செய்யாததை கண்டித்து  சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சரின் வீட்டின் முன் நர்மதா, நந்தக்குமார் ஆகியோர் நண்டுவிடும் போராட்டம் நடத்தினர்.பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பு காரணமாக...

தன்னைப் பின் தொடர்ந்தவர்களுக்கு நடிகை கஸ்தூரி கொடுத்த ‘உம்ம்மா’

நடிகை கஸ்தூரி தன்னைப் பின் தொடர்ந்த அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்திருக்கிறார். அதாவது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தன்னை பின் தொடர்ந்தவர்களுக்கு!டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் தன் கருத்துகளை வெளிப்படையாக முன் வைத்து பெரும்...

தலைமை நீதிபதியை விமர்சித்த புகாரில் தங்கதமிழ்செல்வன் விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசு நோட்டீஸ்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வழக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட் மற்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சனம் செய்ததாக, தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் மீது புகார் எழுந்தது. இது...

No change in Tamil Nadu BJP President: BJP leader Muralidhar

Bharatiya Janata Party (BJP) national general secretary P Muralidhar Rao said, that No change in the Tamil Nadu BJP President.He tweets that The news...

தமிழக பாஜக தலைவராக தமிழிசை தொடர்வார் முரளிதரராவ் விளக்கம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மாற்றப்பட மாட்டார் என்று பாஜக பொது செயலாளர் முரளிதரராவ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது மேலிடம் அதிருப்தியில் உள்ளதால் அவர் மாற்றப்பட...

Nigeria fuel truck blaze kills at least nine

A petrol tanker has caught fire in Nigeria's biggest cit, Lagos, Killing at least Nine people, Officials said.More than 50 Vehicles, inculding five buses,...

பாஜக.,வை அசிங்கப் படுத்துவதாக நினைத்து… நாட்டையே கேவலப் படுத்துகிறார்கள்!

நாட்டுப் பற்று என்றால் என்ன என்பதை, தற்போதைய நிகழ்வுகளின் மூலம் சாதாரண மக்கள் தெரிந்து கொள்ளலாம். நாட்டைப் பற்றிய பெருமிதம், நம் நாட்டை மற்றவர் இகழ்ந்தால் அதற்காக கை கட்டி நிற்காமல் எதிர்தாக்குதல்...

நைரோபி சந்தையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நைரோபியில் உள்ள மிகப்பெரிய திறந்தவெளி சந்தையில் ஒன்றான...

சிரியாவில் விமான தாக்குதல்: 17 பேர் பலி

தென் மேற்கு சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த உறைவிடங்களில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெர்ரா நகரத்தின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில்...

அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு வெள்ளை மாளிகை கண்டனம்

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அனாபோலிஸில் உள்ள `கேபிடல் கேசட்` செய்தியறையின் கண்ணாடி வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சமீப காலத்தில் அந்த...

ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் மீண்டும் வெளியாகும்: புகழேந்தி தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது பேசிய மேலும் சில வீடியோக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.