Monthly Archives: June, 2018

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம்!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயிலில் இன்று காலை சம்ப்ரோக்‌ஷணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் பல இடங்களிலும் இருந்து வந்திருந்தார்கள்.வானமாமலை,...

கட்டுவிரியன் பாம்பு கடித்த சிறுவனை காப்பாற்றிய அரசு டாக்டர்கள்! கண்ணீர் மல்க நன்றி கூறிய தொழிலாளி!

வேலூர் மாவட்டம், சோளிங்கர் காளிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் சுனில்(11). இவன் அங்குள்ள அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.கடந்த 25ம் தேதி...

அறிவாளி கமல்ஹாசனின் அறிவுபூர்வமான பதில்கள்… வணக்கம் டிவிட்டர்

அறிவாளிகளுடன் வாதம் செய்தால் நாம் தெளிவு பெற்று நம் அறிவு வளர வாய்ப்பிருக்கிறது ஆனால் மூடர்களிடம் வாதிட்டு உண்மையை புரிய வைக்க நினைத்தால் நம் நேரமும் சக்தியும் தான் விரயம் ஆகும். இங்கு...

குறைந்த செலவில் சிறந்த மருத்துவ வசதி வழங்குவதே அரசின் நோக்கம்: எய்ம்ஸ்.,ஸில் மோடி பேச்சு

சாதாரண மக்களும் மன நிறைவான வகையில் மருத்துவ வசதிகளைப்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று பேசினார் நரேந்திர மோடி.தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி....

சவுதியில் டிரைவிங் லைசன்ஸ் பெற்ற முதல் இந்திய பெண்

சவுதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் பெற்றுள்ளார். சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு...

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் தனியார் ஆலையில் மின் இணைப்பு துண்டிப்பு!

நெல்லை : தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக எழுந்த புகாரை அடுத்து அம்பாசமுத்திரம் அருகே இயங்கி வரும் மதுரா கோட்ஸ் ஆலையின் மின் இணைப்பை துண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்...

கடந்த 4 வருடங்களில் மருத்துவ துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.: பிரதமர்

கடந்த 4 வருடங்களில் மருத்துவ துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நவீன சிகிச்சை வழங்க தேவையான நடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 8 மருத்துவமனைகள்...

தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கே இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை: ராமதாஸ்

தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கே இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை, இந்நிலையில் சேலம் பசுமை வழிச்சாலை நிலத்துக்கான இழப்பீடும் சலுகையும் வழங்கப்படும் என அரசு கூறுவது ஒரு மோசடி என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர்...

ஓடும் ரயிலில் தடுக்கி விழுந்தவரை, காப்பாற்றிய போலீசுக்கு குவியும் பாராட்டு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும் போது கீழே விழுந்த பெண்ணை கண்ணிமைக்கும் நேரத்தில் உடனடியாக இழுத்து ஆர்பிஎப் காவலர் காப்பாற்றினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6வது நடைமேடையில் இருந்து ஆலப்புழா...

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி நீதிபதி பெயர் பரிந்துரை

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தோனி கென்னடி வரும் ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நீதிபதி அமுல் தாப்பர் இடம்பெற்றுள்ளார்.அமெரிக்க...

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் வரும் ஜூலை 27 ஆம் தேதி தோன்றவுள்ளது

கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதியன்று உலகின் பல்வேறு பகுதிகளில் முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இந்த நிலையில், வருகிற ஜூலை 27 ஆம் தேதி நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது....

மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி அதிகாரத்தை, மாநிலத்தை விட்டு அகற்றுவோம் – அமித்ஷா

மேற்கு வங்கத்தில் 22 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.