நாளை கடைசி! புதுச்சேரி அரசு துறைகளில் பணி!

jobs - 2026

புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 35 ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு துறைகளில் 41 ஸ்டொனோகிராபர் பணியிடங்கள் நிரப்பப்படும் என கடந்த 12.01.2016ல் நிர்வாக சீர்திருத்த துறை அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பம் பெற்றது.

கடந்த 24.04.2017ல் இந்த காலியிடங்களை 22 ஆக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதன் பிறகு 2020 – 2021ம் ஆண்டுகளில் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பம் பெற்றும் காலியிடங்களை நிரப்பவில்லை.

தற்போது ஸ்டெனோகிராபர் கிரேடு-2 காலி பணியிடத்தை 35 ஆக இறுதி செய்து, நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நிர்வாக சீர்திருத்த துறை வரவேற்றுள்ளது.

இந்த காலியிடங்கள் பொது-15, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்-3, எம்.பி.சி.-6, எஸ்.சி.-5, ஓ.பி.சி.-3, மீனவர்-1, முஸ்லிம்-1, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர்-1 என்ற இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் கீழ்நிலை கிரேடில் தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு டைப்ரைட்டிங்கில் கீழ்நிலை கிரேடில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆங்கில டைப்ரைட்டிங் உயர்நிலை கிரேடில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை, தகுந்த சான்றிதழ்களுடன், சார்பு செயலர், நிர்வாக சீர்திருத்த துறை, பணியாளர் சிறகம், தலைமைச் செயலகம், புதுச்சேரி-605001 என்ற முகவரிக்கு இம்மாதம் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

ஏற்கனவே கடந்த 2016, 2017, 2020, 2021 ஆண்டுகளில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories