December 6, 2025, 3:04 AM
24.9 C
Chennai

தில்லி கலவரத்தில் போலீஸ்காரரை துப்பாக்கியால் மிரட்டி… 8 ரவுண்டு சுட்ட ஷாருக் கைது!

sharuk - 2025

தில்லியில் ஷாகீர் பாக் கலவரக் காரர்கள் கூட்டிய கூட்டத்தின் இறுதியில், வன்முறையைக் கையில் எடுத்தனர். சிறிது நாட்கள் பெண்களை அழைத்து வந்து போராட்டத்தில் அமர வைத்தவர்கள், அந்த இடைப்பட்ட நாட்களில் திட்டமிட்டு, இந்துக்களின் வர்த்தக ஸ்தாபனங்களை எரிப்பதற்கும், இந்துக்களைக் கொல்வதற்கும் திட்டம் தீட்டி, வன்முறையை ஏற்படுத்துவதற்கான ஆயுதங்களைச் சேகரித்து வைத்தனர். பின்னர், திங்கள் கிழமை பெரும் கலவரத்தைச் செய்தார்கள்.

தங்கள் பக்கத்து வீட்டில் பழகியவர்கள் கூட கைகளில் கல்லும் பெட்ரோல் குண்டுமாக தங்களை கொல்வதற்கு இறங்கியதைக் கண்டு அதிர்ந்து போனார்கள் இந்துக்கள். எவர் கடைகளில் எல்லாம் நோ சிஏஎ,நோ என் ஆர் சி என்று பெருக்கல் குறி அடையாளம் போட்டிருந்ததோ அந்தக் கடைகள் எந்த சேதமும் இல்லாமல் அப்படியே இருக்க, இந்துக்களின் கடைகள், வர்த்தக நிறுவங்கள் மட்டும் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.

sharukhan - 2025

இந்தக் கலவரங்களின் போது, ஷாருக் என்ற நபர், கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, ஒரு போலீஸ்காரரை மிரட்டினார். இந்தப் படங்கள் சமூகத் தளங்களில் வைரலானது. இந்நிலையில், இஸ்லாமியர்கள் மேற்கொண்ட வன்முறையின் போது துப்பாக்கியைக் காட்டி போலீஸ்காரரை மிரட்டிய ஷாருக் என்ற நபரை உ.பி.,யில் தில்லி போலீசார் கைது செய்தனர்.

தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது வன்முறை வெடித்த நிலையில், மறு நாள் தங்கள் சொந்தங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீயில் எரிவது கண்டு கோபமுற்ற இந்துக்களும் வன்முறையில் இறங்கினர். இந்தப் போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் 47 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவங்களின் போது, பிப்.24 ஆம்தேதி அன்று ஜாப்ராபாத் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி ஒருவரையும் போலீசாரையும் நோக்கி , சிவப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

Delhi gunman Shahrukh - 2025

மேலும் துப்பாக்கியால் அவர் 8 ரவுண்டு சுட்டார். இது குறித்து தில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், அந்த நபர் தில்லி காரவல் நகரை ஷாருக் என்பது தெரியவந்தது. அவரை உத்தர பிரதேசத்தில் பைரேலியில் வைத்து தில்லி போலீசார் கைது செய்தனர். அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories