
மும்பை:
மகாராஷ்டிர முதல்வர் பட்நவீஸ் மற்றும் அதிகாரிகள் குழு சென்ற ஹெலிகாப்டர், இன்று காலை லாத்தூர் என்ற இடத்தில் குடியிருப்புப் பகுதியில் அவசரமாகத் தரையிறங்கும் போது மோதி நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் முதல்வர் மற்றும் அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பாக பட்நாவீஸ் டுவிட்டரில் தெரிவித்தபோது, லாத்தூரில் நாங்கள் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. நானும் எனது குழுவினரும் பத்திரமாக உள்ளோம். பயப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.
Our helicopter did meet with an accident in Latur but me and my team is absolutely safe and ok.
Nothing to worry.— Devendra Fadnavis (@Dev_Fadnavis) May 25, 2017
CM @Dev_Fadnavis on his helicopter accident in Nilanga, #Latur .
All are safe. pic.twitter.com/2CUhdYTja8— CMO Maharashtra (@CMOMaharashtra) May 25, 2017



