ஜூன் 8 முதல்… திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு!

11 Sep12 Thirupathi
11 Sep12 Thirupathi
  • திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்கு அரசாங்கம் கிரீன் சிக்னல்.
  • ஜூன் 8 ம் தேதி மீண்டும் திறக்கப் போகும் திருமலைக்கோவில்.

உயிர்க்கொல்லி கரோனா வைரஸ் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடியிருந்த திருமலா திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் திறக்கப் போகிறது. திருமலையில் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு ஆந்திரப் பிரதேசம் மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

வைரஸ் காரணமாக 6 அடி தூரம் மனித இடைவெளி கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல் திதிதே ஊழியர்கள் உள்ளூர் மக்களோடு டிரயல் ரன் நடத்துவதற்கு அரசாங்கம் கிரீன் சிக்னல் அளித்துள்ளது. இதன்படி திதிதே ஈவோ எழுதிய கடிதத்திற்கு செவ்வாய்க்கிழமை மாநில அரசாங்கம் பதிலளித்துள்ளது.

லாக்டௌன் நிபந்தனைகளை கடைபிடித்தபடி ஶ்ரீவாரி தரிசனத்துக்கு அனுமதி அளித்து அரசாங்க பிரத்தியேக முக்கிய காரியதரிசி ஜெஎஸ்வி பிரசாத் செவ்வாயன்று உத்தரவுகள் வெளியிட்டுள்ளார்.

லாக்டௌன் நிபந்தனைகளை கடைபிடித்தபடி ஸ்ரீவாரி தரிசனத்தை தொடரலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க நிர்ணயத்தின்படி பக்தர்களின் வருகையை கவனத்தில் கொண்டு திதிதே அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 20ஆம் தேதி ஸ்ரீவாரி தரிசனத்தை நிறுத்தி வைத்தது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories