December 5, 2025, 6:52 PM
26.7 C
Chennai

ஜூன் 8 முதல்… திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு!

11 Sep12 Thirupathi
11 Sep12 Thirupathi
  • திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்கு அரசாங்கம் கிரீன் சிக்னல்.
  • ஜூன் 8 ம் தேதி மீண்டும் திறக்கப் போகும் திருமலைக்கோவில்.

உயிர்க்கொல்லி கரோனா வைரஸ் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடியிருந்த திருமலா திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் திறக்கப் போகிறது. திருமலையில் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு ஆந்திரப் பிரதேசம் மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

வைரஸ் காரணமாக 6 அடி தூரம் மனித இடைவெளி கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல் திதிதே ஊழியர்கள் உள்ளூர் மக்களோடு டிரயல் ரன் நடத்துவதற்கு அரசாங்கம் கிரீன் சிக்னல் அளித்துள்ளது. இதன்படி திதிதே ஈவோ எழுதிய கடிதத்திற்கு செவ்வாய்க்கிழமை மாநில அரசாங்கம் பதிலளித்துள்ளது.

லாக்டௌன் நிபந்தனைகளை கடைபிடித்தபடி ஶ்ரீவாரி தரிசனத்துக்கு அனுமதி அளித்து அரசாங்க பிரத்தியேக முக்கிய காரியதரிசி ஜெஎஸ்வி பிரசாத் செவ்வாயன்று உத்தரவுகள் வெளியிட்டுள்ளார்.

லாக்டௌன் நிபந்தனைகளை கடைபிடித்தபடி ஸ்ரீவாரி தரிசனத்தை தொடரலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க நிர்ணயத்தின்படி பக்தர்களின் வருகையை கவனத்தில் கொண்டு திதிதே அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 20ஆம் தேதி ஸ்ரீவாரி தரிசனத்தை நிறுத்தி வைத்தது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories