ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா ? – பிரதாப் ரெட்டி பதில் அளிக்க மறுப்பு

ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைகளுக்கும் தயாராக உள்ளோம் என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.

விசாரணை ஆணையத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க அப்பல்லோ நிர்வாகம் தயாராக உள்ளது என கூறிய பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் சிறப்பாக அளிக்கப்பட்டன என்றார். மேலும், ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க பிரதாப் ரெட்டி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சையே அளிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்து விசாரிக்க தற்போது விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அதிமுக அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்தது உண்மை தான். ஆனால் உள்ளே அனுமதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்பது குறித்த விபரம் விசாரணை கமிஷனிடம் தெரிவிக்கப்படும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமிராக்கள் ஏதும் இல்லை. சிகிச்சைக்கான வீடியோ காட்சிகள் ஏதும் கிடையாது. ஆனால் மருத்துவமனை வளாகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் உள்ளது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவருக்கு கொடுக்கப்பட்ட உணவு குறித்த முழு விவரம் உள்ளது. அதிமுக அமைச்சர்களின் பல்வேறு கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது. ஜெயாலலிதா கைரேகை வைத்தது குறித்த விவரங்களை விசாரணை ஆணையத்திடம் தெரிவிப்போம். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த அனைத்து பதிவுகளும் உள்ளன. அப்பல்லோ தரப்பில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories