December 5, 2025, 6:04 PM
26.7 C
Chennai

கொரோனா நோயாளிகளிடமிருந்து மருந்தை திருடி விற்ற நர்ஸ்!

remdesivir
remdesivir

கொரானா பாதித்து இறந்து போகும் நோயாளிகளிடமிருந்து பல மருந்துகளை திருடி விற்ற நர்ஸ் மற்றும் அவரின் உதவியாளர்களை போலீசார் கைது செய்தனர் .

தில்லியில் உள்ள மூல்சந்த் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் லலிதேஷ் சாய்ஹான் என்ற 24 வயதான பெண் அங்கு பல கொரானா நோயாளிகளை கவனித்து வந்தார் .

அவரோடு நர்சிங் உதவியாளர் படிப்பை முடித்த அவரது நண்பர் சுபம் பட்நாயக், மற்றும் விஷால் காஷ்யப் மற்றும் விபுல் வர்மா ஆகியோரும் அவரோடு அங்கு பணியாற்றி வந்தனர் .

இந்நிலையில் அவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து அந்த ஹாஸ்ப்பிட்டலில் கொரானாவால் இறந்து போகும் நோயாளிகளின் அறைக்குள் சென்று அங்கு இருக்கும் ரெமெடிசிவர் என்ற மருந்துகளை திருடி வெளியே நல்ல விலைக்கு விற்றுள்ளனர் .

இது பற்றி சிலர் ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகத்திடம் புகாரளித்தனர் .அதனால் ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகம் அவர்களை ரகசியமாக கண்காணித்த போது அவர்களின் குற்றம் ஊர்ஜிதமானது.

அவர்கள் இறந்து போன நோயாளிகளின் அறைக்குள் சென்று அங்கு உபயோகிக்காமல் இருக்கும் ஊசி மருந்துகளை எடுத்து சென்று வெளியே விற்றுள்ளதை கண்டுபிடுத்தனர்.

அதனால் அவர்கள் மீது போலீசில் புகாரளிக்கப்ட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்தது பல ரெமெடிசிவர் மருந்து குப்பிகளை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories