மும்பை முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல்! இருவர் கைது!

bomb threat 1
bomb threat 1

மும்பையில் கணபதி விழா, சுதந்திர தின விழா ஆகியவற்றையொட்டி போலீஸார் பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், திடீரென நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாதர், பைகுலா ரயில் நிலையங்கள், நடிகர் அமிதாப் பச்சன் வீடு ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெடித்துச் சிதறும் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். உடனே போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.

amithap 1
amithap 1

நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. நான்கு இடங்களுக்கும் மோப்ப நாயைக்கொண்டு வெடிகுண்டு நிபுணர்களும் போலீஸாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிர சோதனை நடத்தியதில் எந்தவித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து வந்த செய்தி புரளி என்று தெரியவந்தது. போன் செய்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர.

இதில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

தானே மாவட்டம், மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அவர்களில் ஒருவர் குடிபோதைக்கு அடிமையானவர். அவர்தான் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்திருந்தார். அவருடனிருந்த மற்றொரு நபரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர்கள் குடிபோதையில் இதைச் செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மும்பையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலும் இரவில்தான் விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டலிலும் தற்போது பிடிபட்டவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories