கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கண்டிப்பாக இந்த பரிசோதனை செய்யவும்: சுகாதார துறை அமைச்சர் வேண்டுகோள்!

corona virus
corona virus

கொரோனோ நோயிலிருந்து குணமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தானாக முன்வந்து காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்.

கொரோனோ நோய்த் தொற்றிலிருந்து மீண்ட 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மாநிலத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனோ வைரஸ் மற்றும் காசநோய் இரண்டும் நுரையீரலைப் பாதிக்கும் என்பதால் காசநோயை முன்கூட்டியே கண்டறிவதை உறுதி செய்வதற்காக நாங்கள் ஒரு சிறப்பு இயக்கத்தைத் தொடங்கியுளோம்.

மக்கள் அனைவரும் தானாக முன்வந்து காச நோய்க்கான பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மாநிலத்தில் 31 வரை நடைபெறும் சிறப்புக் காசநோய் சோதனை இயக்கத்தைத் தொடங்கிவைத்த பின் இதனை அவர் கூறினார்.

மேலும் 2017 முதல், 75 லட்சம் காசநோய் வழக்குகள் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 88 சதவீதம் சோதனை செய்யப்பட்டுள்ளன. சுமார் 3.9 சதவீதம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

பிரதமர் நரேந்திர மோடியும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவைக் காசநோயிலிருந்து விடுபட வேண்டும் என்ற இலக்கில் சென்று கொண்டிருக்கிறார். அதை மையமாக வைத்து மாநில அரசு இந்த இலக்கை நோக்கி செயல்படுகிறது.

மேலும் கொரோனோ மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கலாம் என்ற நிபுணர்களின் பார்வையை மனதில் வைத்து ‘ஆரியோக்ய நந்தனா’ என்ற புதிய முயற்சி தொடங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

மாநிலத்தில் சுமார் 1.5 கோடி குழந்தைகள் உள்ளனர், அவர்கள் அனைவரும் இந்த முயற்சியின் கீழ் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதை விரைவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைப்பார்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பாகிஸ்தானுடன் கொல்லப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பாகிஸ்தானுடன் கொல்லப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories