திரிபுராவில் தொடங்கிய சிலை உடைப்பு விவகாரம்: உ.பி.யில் மர்ம நபர்களால் அபேத்கர் சிலை சேதம்!

திரிபுராவில் தொடங்கி, தொடர்ந்து பரவி வரும் சிலை உடைப்பு கலாசாரத்தின் ஒரு பகுதியாக, மர்ம நபர்களால் அம்பேத்கார் சிலை உடைக்கப் பட்டுள்ளது.

திரிபுராவில் பாஜக.,வினர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 25 ஆண்டு கால இடதுசாரிகளின் அடக்குறையில் இருந்து திரிபுராவுக்கு விடுதலை கிடைத்ததைக் குறிப்பிடும் அடையாளமாக, அங்கே கம்யூனிச அரசால் கௌரவம் எனக் கருதி நிறுவப் பட்ட லெனின் சிலையை பாஜக., தொண்டர்கள் சிலர் அகற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அங்கே தொடங்கிய சிலை உடைப்பு கலாசாரம் படிப்படியாக மற்ற இடங்களுக்கும் பரவி வருகிறது.

இப்படி சிலைகள் உடைப்பு சம்பவத்தின் மற்றொரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலத்தில் அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் மவானா குர்த் பகுதியில் அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அங்கே போராட்டம் வெடித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. போராட்டம் குறித்தும், சிலை உடைப்பு குறித்தும் விசாரிக்கப் பட்டு வருகிறது. அங்கு புதிய சிலை அதேபோன்று அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து அங்கே போராட்டம் தணிந்துள்ளது.

இதற்குப் போட்டியாக, ஜன சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் சிலை பீடத்தை கோல்கத்தாவில் சேதப் படுத்தியதாக ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளன.

இது போல், தமிழகத்திலும் வேலூரில் ஈ.வே.ரா. சிலை உடைக்கப் பட்டதும், அதனைத் தொடர்ந்து பதற்றம் எழுந்ததும் குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories