திரிபுராவில் தொடங்கிய சிலை உடைப்பு விவகாரம்: உ.பி.யில் மர்ம நபர்களால் அபேத்கர் சிலை சேதம்!

திரிபுராவில் தொடங்கி, தொடர்ந்து பரவி வரும் சிலை உடைப்பு கலாசாரத்தின் ஒரு பகுதியாக, மர்ம நபர்களால் அம்பேத்கார் சிலை உடைக்கப் பட்டுள்ளது.

திரிபுராவில் பாஜக.,வினர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 25 ஆண்டு கால இடதுசாரிகளின் அடக்குறையில் இருந்து திரிபுராவுக்கு விடுதலை கிடைத்ததைக் குறிப்பிடும் அடையாளமாக, அங்கே கம்யூனிச அரசால் கௌரவம் எனக் கருதி நிறுவப் பட்ட லெனின் சிலையை பாஜக., தொண்டர்கள் சிலர் அகற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அங்கே தொடங்கிய சிலை உடைப்பு கலாசாரம் படிப்படியாக மற்ற இடங்களுக்கும் பரவி வருகிறது.

இப்படி சிலைகள் உடைப்பு சம்பவத்தின் மற்றொரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலத்தில் அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் மவானா குர்த் பகுதியில் அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அங்கே போராட்டம் வெடித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. போராட்டம் குறித்தும், சிலை உடைப்பு குறித்தும் விசாரிக்கப் பட்டு வருகிறது. அங்கு புதிய சிலை அதேபோன்று அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து அங்கே போராட்டம் தணிந்துள்ளது.

இதற்குப் போட்டியாக, ஜன சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் சிலை பீடத்தை கோல்கத்தாவில் சேதப் படுத்தியதாக ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளன.

இது போல், தமிழகத்திலும் வேலூரில் ஈ.வே.ரா. சிலை உடைக்கப் பட்டதும், அதனைத் தொடர்ந்து பதற்றம் எழுந்ததும் குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Topics

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories