குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்ற கன்னியாஸ்திரிகள் கைது

08 July06 jharkhand nuns ani - 2026ஜார்கண்ட் மாநிலத்தில் தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்றதாக இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அன்ன தெரசாவின் ‘மிஷனரி ஆஃப் சாரிட்டி’ என்ற தொண்டு நிறுவனம் இரண்டு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில், ஒன்றில் பெண்களும் விதவைகளும் தங்கியுள்ளனர். மற்றொன்றில், குழந்தைகளும் சிறுவர், சிறுமியர்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கு பணியாற்றும் கன்னியாஸ்திரி ஒருவர் சட்டத்துக்குப் புறம்பாக, குழந்தைகளை விலைக்கு விற்று வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள், கன்னியாஸ்திரிகள் இருவர் பலமுறை, பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு குழந்தைகளை சட்டத்துக்குப் புறம்பாக விற்றதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து, கன்னியாஸ்திரிகள் இருவரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories