50 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் துக்ளக்: மோடி வாழ்த்து! வாசகர்களுக்கு ஒரு ‘சர்ப்ரைஸ்’!

Modi on Tuglak - 2026

50 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது துக்ளக் அரசியல் விமர்சன இதழ். இதன் 49ஆம் ஆண்டு விழா இன்று!

இந்த நிகழ்ச்சியில் தம்மால் கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் பிரதமர் மோடி, துக்ளக் வாசகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மோடியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவரை பிரதமர் வேட்பாளராக முதன் முதலில் அறிவித்த பெருமை, துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமியைச் சாரும். துக்ளக் இதழின் வழியே, குஜராத்தில் மேற்கொள்ளப் பட்ட வளர்ச்சித் திட்டங்கள், அதன் பலன்கள் குறித்து எழுதி, மக்களுக்கு மோடி குறித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தினார் சோ.

அதற்கு ஏற்ப, துக்ளக் இதழின் ஆண்டுவிழாக்களில் கலந்து கொண்டு, வாசகர்களுடன் உரையாடி, ஓர் அன்னியோன்னியத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் மோடி. சோ ராமஸ்வாமி உடல் நலமின்றி இருந்தபோது நேரில் வந்து பார்த்து நலம் விசாரித்துச் சென்றார்.

சோ ராமஸ்வாமி மரணம் அடைந்த பின்னர், துக்ளக் விழாவில் காணொளிக் காட்சி முறையில் உரையாடினார். இந்நிலையில், தாம் இன்றும் விழாவில் கலந்து கொள்ள நினைத்திருந்தும், வேறு சூழலில் அது இயலாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில்… அச்சமின்றி தனித்துவத்துடன் செயல்பட்டு, துக்ளக் இதழை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற சோ.ராமசாமிக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துக்ளக் ஆண்டுவிழாவில் தம்மால் எதிர்பாராத சூழலில் கலந்து கொள்ள முடியவில்லை! ஆனால், ஒன்று வாசகர்கள் தங்களின் கேள்விகளை எனக்கு அனுபுங்கள். அவர்களுக்கான பதில்களை அடுத்த இதழில் பிரசுரித்துக்கலாம் என்று அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தியை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories