சிறுமியை சீரழித்த பாதிரி ராபின் வடக்கன்சேரிக்கு 20 ஆண்டு சிறை!

Robin Vadakkanchery - 2026

சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார் ராபின் வடக்கன்சேரிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் தப்பிப்பதற்காக, சிறுமியின் தந்தையின் மீது பழியைத் திருப்பியுள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது! சிறுமியின் தந்தையும் பிறழ் சாட்சி ஆகிவிட்டார் ! சிறுமி பிரசவித்த மருத்துவமனை, சர்ச் நடத்தும் கிறிஸ்து ராஜா  மருத்துவமனை! இதற்கு, திருவிதாங்கூர் பகுதியில் உள்ள ஒரு விமர்சனத்தைச் சொல்லி கருத்திடுகின்றன சமூக ஊடகங்களில்!  ஒரு கிறிஸ்தவ மிஷனரி செட்டப் எப்படி இருக்கும்? சர்ச் நன்னரி (கன்னியாஸ்திரிகள் மையம்) ஆர்பனேஜ் (அனாதை இல்லம்) என்பதாக கருத்திடுகின்றனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கொட்டியூர் செயின்ட் செபாஸ்டியன் சர்ச்சில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கன்சேரி. இவர் அங்குள்ள பள்ளியில் மேலாளராகவும் இருந்தார்.

பள்ளியில் பிளஸ் 1 படித்த மாணவியை கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் ராபின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதில் மாணவி கருவுற்றாள். இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், மாணவிக்கு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் ராபின் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அதன் பின்னர் தலச்சேரி போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். மாணவியின் பிறப்புச் சான்றிதழ் மூலம் அவர் மைனர் என்பதையும், டிஎன்ஏ சோதனை மூலம் குழந்தைக்கு ராபின்தான் தந்தை என்பதையும் போலீஸார் நிரூபித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் தலச்சேரி போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பி.என்.வினோத் நேற்று தீர்ப்பளித்தார்.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

அதில், ராபினுக்கு 3 வழக்குகளிலும் தனித்தனியாக 20 என மொத்தம் 60 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதில் ரூ.1.5 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். பலாத்கார வழக்கில் ராபினுக்கு 60 ஆண்டு சிறை தண்டனை என்று விதிக்கப்பட்டாலும், தண்டனையை ஒரே காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். எனவே 20 வருட சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories