December 6, 2025, 11:49 PM
25.6 C
Chennai

சிறுமியை சீரழித்த பாதிரி ராபின் வடக்கன்சேரிக்கு 20 ஆண்டு சிறை!

Robin Vadakkanchery - 2025

சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார் ராபின் வடக்கன்சேரிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் தப்பிப்பதற்காக, சிறுமியின் தந்தையின் மீது பழியைத் திருப்பியுள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது! சிறுமியின் தந்தையும் பிறழ் சாட்சி ஆகிவிட்டார் ! சிறுமி பிரசவித்த மருத்துவமனை, சர்ச் நடத்தும் கிறிஸ்து ராஜா  மருத்துவமனை! இதற்கு, திருவிதாங்கூர் பகுதியில் உள்ள ஒரு விமர்சனத்தைச் சொல்லி கருத்திடுகின்றன சமூக ஊடகங்களில்!  ஒரு கிறிஸ்தவ மிஷனரி செட்டப் எப்படி இருக்கும்? சர்ச் நன்னரி (கன்னியாஸ்திரிகள் மையம்) ஆர்பனேஜ் (அனாதை இல்லம்) என்பதாக கருத்திடுகின்றனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கொட்டியூர் செயின்ட் செபாஸ்டியன் சர்ச்சில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கன்சேரி. இவர் அங்குள்ள பள்ளியில் மேலாளராகவும் இருந்தார்.

பள்ளியில் பிளஸ் 1 படித்த மாணவியை கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் ராபின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதில் மாணவி கருவுற்றாள். இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், மாணவிக்கு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் ராபின் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அதன் பின்னர் தலச்சேரி போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். மாணவியின் பிறப்புச் சான்றிதழ் மூலம் அவர் மைனர் என்பதையும், டிஎன்ஏ சோதனை மூலம் குழந்தைக்கு ராபின்தான் தந்தை என்பதையும் போலீஸார் நிரூபித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் தலச்சேரி போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பி.என்.வினோத் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், ராபினுக்கு 3 வழக்குகளிலும் தனித்தனியாக 20 என மொத்தம் 60 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதில் ரூ.1.5 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். பலாத்கார வழக்கில் ராபினுக்கு 60 ஆண்டு சிறை தண்டனை என்று விதிக்கப்பட்டாலும், தண்டனையை ஒரே காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். எனவே 20 வருட சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories