December 6, 2025, 4:08 PM
29.4 C
Chennai

தன் விவசாய நிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் இறங்க தளம்… நெஞ்சடைத்த விவசாயி தற்கொலை!

chandrababu naidu - 2025

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் இறங்க தனது விவசாய நிலத்தில் தளம் அமைக்கப்பட்டதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குண்டூரின் கொண்டவீடு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க முதல்வர்
சந்திரபாபு நாயுடு சென்றார். இதற்காக குண்டூரில் உள்ள கொண்டவீடு கிராமத்தில்  கோட்டேஸ்வர ராவ் என்ற கோட்டய்யா விவசாயிக்கு சொந்தமான நிலத்தில், அவரது
அனுமதி இன்றி தற்காலிக இறங்குதளம் அமைக்கப்பட்டது.

ஆனால் தன் நிலத்தில் ஹெலிகாப்டர் இயங்கு தளம் அமைக்க அவர் எதிர்ப்பு
தெரிவித்த போதும் அதிகாரிகள் அவரை அடக்கி வைத்து, அங்கே இறங்குதளம் அமைத்தனர்.

இதனைக் கண்ட அவர், நெஞ்சடைத்து விக்கித்துப் போனார். மனம் நொந்த அவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம், ஆந்திர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.

விவசாயி தற்கொலைக்குக் காரணமான அதிகாரிகள், போலீசார் மீது நடவடிக்கை
எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரத்தில் குரல் எழுப்பியுள்ளன. இதனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories