நவீன் பட்நாயக்கை புகழ்ந்ததால்… எம்.எல்.ஏ.,க்கள் வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கப் பட்ட ‘ஆம்ஆத்மி’!

alka lamba twitter - 2026ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா அக்கட்சியின் எம்.எல்.ஏக்களின் வாட்ஸ் அப் குழுவில் இருந்து மீண்டும் நீக்கப் பட்டுள்ளார்.

அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்து வரும் நிலையில், அவர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து சனிக்கிழமை நேற்று மீண்டும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக விளங்கி வருபவர் அல்கா லம்பா. தில்லி சாந்தினி சௌக் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் இவருக்கும், கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அல்கா லம்பா வலியுறுத்தினார். ஆனால் அவ்வாறு கூட்டணி அமையவில்லை. இதனால் ஆம் ஆத்மி தில்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதை அல்கா லம்பா விமர்சித்தார். இந்நிலையில், அவர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

alka lamba - 2026இதை அடுத்து, தாம் வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கப் பட்ட ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்து, அதனை வெளியில் பகிர்ந்துள்ளார் அல்கா லம்பா. மேலும், ஆம் ஆத்மியில் எனது பயணம் 2020 ஆம் ஆண்டு இறுதியுடன் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார். அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராகவும் இப்போது திரும்பியுள்ளார் அல்கா லம்பா.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

முன்னதாக, தில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வாட்ஸ் அப் குழுவில், ஒடிஸாவின் முதல்வராக ஐந்தாவது முறையாக தேர்வான நவீன் பட்நாயக் குறித்து பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார் அல்கா லம்பா. இதை அடுத்து, வடகிழக்கு தில்லி ஆம் ஆத்மி வேட்பாளர் திலீப் பாண்டே அந்தக் குழுவில் இருந்து அல்காவை நீக்கியுள்ளார்.

இந்த ஸ்கிரீன்ஷாட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அல்கா லம்பா.

இன்னொரு மாநில முதல்வரின் செயல்பாட்டை பாராட்டி எம்.எல்.ஏக்கள் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்ததற்காக ஒரு எம்.எல்.ஏ.,வை நீக்கும் அளவுக்கு கருத்துச் சுதந்திரமும், சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் ஆம் ஆத்மி கட்சியில் உள்ளது என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories