ஹிந்து பெண் கான்ஸ்டபிளை வாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்த முஸ்லிம் போலீஸ் அதிகாரி!

polices copy - 2026
மாவேலிக்கரயில் போலீஸ் கான்ஸ்டபிளை கொன்ற காவல் அதிகாரி

கேரள மாநிலத்தில் அடிக்கடி நடைபெற்று வரும் அராஜகங்களின் ஒரு பகுதியாக, இன்று ஹிந்து பெண் கான்ஸ்டபிள் சௌம்யா, முஸ்லிம் காவல் துறை அதிகாரியால், கொடூரமாக வாளால் வெட்டப் பட்டும், பெட்ரோல் ஊற்றி எரிக்கப் பட்டும் கொல்லப் பட்டுள்ளார்.

கேரள மாநில காவல் துறை அதிகாரியான அஜாஸ் என்ற முஸ்லிம், மூன்று குழந்தைகளுக்கு தாயான சௌம்யா என்ற ஹிந்து பெண் கான்ஸ்டபிளை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.police constable murder2 - 2026

கேரள மாநிலம் ஆலப்புழ மாவேலிக்கரயில், வல்லிக்குன்னம் பகுதியைச் சேர்ந்த சௌம்யா என்ற பெண் காவல்துறை கான்ஸ்டபிள் தனது ஸ்கூட்டரில் காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த அஜாஸ் என்ற காவல் அதிகாரி ஸ்கூட்டர் மீது இடித்து தள்ளியுள்ளார்.

soumya pushpakaran - 2026கீழே விழுந்த சௌம்யா, அங்கிருந்து ஓடித் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், காரில் இருந்து இறங்கிய அஜாஸ், வாளால் அவரை வெட்டி, பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதில் சௌம்யா அங்கேயே உயிரிழந்துள்ளார்.police constable murder1 - 2026

சௌம்யா புஷ்பாகரன், மூன்று குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று கூறப் படுகிறது.

தகவல்: ஜன்மபூமி


Ajas, a Muslim police officer in brutally murdered a female constable Soumya, mother of three children. He hacked her with sword and set ablaze in full public view after knocking her down with his car


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories