December 5, 2025, 8:12 PM
26.7 C
Chennai

ஹிந்து பெண் கான்ஸ்டபிளை வாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்த முஸ்லிம் போலீஸ் அதிகாரி!

polices copy - 2025
மாவேலிக்கரயில் போலீஸ் கான்ஸ்டபிளை கொன்ற காவல் அதிகாரி

கேரள மாநிலத்தில் அடிக்கடி நடைபெற்று வரும் அராஜகங்களின் ஒரு பகுதியாக, இன்று ஹிந்து பெண் கான்ஸ்டபிள் சௌம்யா, முஸ்லிம் காவல் துறை அதிகாரியால், கொடூரமாக வாளால் வெட்டப் பட்டும், பெட்ரோல் ஊற்றி எரிக்கப் பட்டும் கொல்லப் பட்டுள்ளார்.

கேரள மாநில காவல் துறை அதிகாரியான அஜாஸ் என்ற முஸ்லிம், மூன்று குழந்தைகளுக்கு தாயான சௌம்யா என்ற ஹிந்து பெண் கான்ஸ்டபிளை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.police constable murder2 - 2025

கேரள மாநிலம் ஆலப்புழ மாவேலிக்கரயில், வல்லிக்குன்னம் பகுதியைச் சேர்ந்த சௌம்யா என்ற பெண் காவல்துறை கான்ஸ்டபிள் தனது ஸ்கூட்டரில் காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த அஜாஸ் என்ற காவல் அதிகாரி ஸ்கூட்டர் மீது இடித்து தள்ளியுள்ளார்.

soumya pushpakaran - 2025கீழே விழுந்த சௌம்யா, அங்கிருந்து ஓடித் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், காரில் இருந்து இறங்கிய அஜாஸ், வாளால் அவரை வெட்டி, பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதில் சௌம்யா அங்கேயே உயிரிழந்துள்ளார்.police constable murder1 - 2025

சௌம்யா புஷ்பாகரன், மூன்று குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று கூறப் படுகிறது.

தகவல்: ஜன்மபூமி


Ajas, a Muslim police officer in brutally murdered a female constable Soumya, mother of three children. He hacked her with sword and set ablaze in full public view after knocking her down with his car


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories