ஹிந்து பெண் கான்ஸ்டபிளை வாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்த முஸ்லிம் போலீஸ் அதிகாரி!

polices copy - 2026
மாவேலிக்கரயில் போலீஸ் கான்ஸ்டபிளை கொன்ற காவல் அதிகாரி

கேரள மாநிலத்தில் அடிக்கடி நடைபெற்று வரும் அராஜகங்களின் ஒரு பகுதியாக, இன்று ஹிந்து பெண் கான்ஸ்டபிள் சௌம்யா, முஸ்லிம் காவல் துறை அதிகாரியால், கொடூரமாக வாளால் வெட்டப் பட்டும், பெட்ரோல் ஊற்றி எரிக்கப் பட்டும் கொல்லப் பட்டுள்ளார்.

கேரள மாநில காவல் துறை அதிகாரியான அஜாஸ் என்ற முஸ்லிம், மூன்று குழந்தைகளுக்கு தாயான சௌம்யா என்ற ஹிந்து பெண் கான்ஸ்டபிளை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.police constable murder2 - 2026

கேரள மாநிலம் ஆலப்புழ மாவேலிக்கரயில், வல்லிக்குன்னம் பகுதியைச் சேர்ந்த சௌம்யா என்ற பெண் காவல்துறை கான்ஸ்டபிள் தனது ஸ்கூட்டரில் காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த அஜாஸ் என்ற காவல் அதிகாரி ஸ்கூட்டர் மீது இடித்து தள்ளியுள்ளார்.

soumya pushpakaran - 2026கீழே விழுந்த சௌம்யா, அங்கிருந்து ஓடித் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், காரில் இருந்து இறங்கிய அஜாஸ், வாளால் அவரை வெட்டி, பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதில் சௌம்யா அங்கேயே உயிரிழந்துள்ளார்.police constable murder1 - 2026

சௌம்யா புஷ்பாகரன், மூன்று குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று கூறப் படுகிறது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

தகவல்: ஜன்மபூமி


Ajas, a Muslim police officer in brutally murdered a female constable Soumya, mother of three children. He hacked her with sword and set ablaze in full public view after knocking her down with his car


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories