இந்தியா

முகக் கவசம் போட்டுக்கிடல்லன்னா… அபராதம் ஆயிரம் ரூபாயாம்!

இந்தியாவில் எல்லாவற்றிலும் நாங்களே முன்னோடி என மார்த் தட்டிக் கொள்ளும் தமிழக அரசு, தெலங்கானா மாநிலத்தை இந்த விசயத்தில் பின்பற்றுமா என்பது போகப்போக தெரியவரும்.

கொரோனா நேரத்தில் கோட்டைக்குள் இருக்காமல் தெருக்கோடிக்கு வந்து குறை தீர்க்கும் முதல்வர்!

நேரில் சென்று மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பள்ளிகள்: 50 சதவீத மாணவர்களுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்த பரிந்துரை!

தேர்வுகளையும் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

ஆன்லைன் டாஸ்மாக்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!

மதுவை வீட்டிற்கே ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்

சமூக விலகலுக்காக பால்காரர் பின்பற்றும் யோசனை!

பால்காரர்களின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பாத்திரங்களை குழாய்க்கு அடியில் பிடித்து பாலை பெற்றுக்கொள்கின்றனர்.

கொரோனா: இரண்டு நாளாக தொற்று இல்லை! கேரள சுகாதாரத் துறை!

இதுவரை 35,171 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 34,519 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.
- 2026

நல்ல செய்தி: மூத்த குடிமக்களின் டெபாஸிட்களுக்கு வட்டி அதிகரிப்பு! வீட்டுக்கடன் வட்டி குறைப்பு!

வீட்டுக் கடன் வட்டி குறைப்பு அறிவித்ததுடன், மூத்த குடிமக்கள் டெபாசிட்களுக்கு வட்டி அதிகரித்து அசத்தியுள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.

தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதி 14 பேர் உயிரிழப்பு: பிரதமர் இரங்கல்!

இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசியுள்ளேன். அவர், சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்

தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த 17 பேர் மீது சரக்கு ரெயில் மோதி கோர விபத்து!

சரக்கு ரயில் மோதி தூங்கிக்கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் ஊரடங்கு மூன்றாம் கட்டமாக...

இன்று நாரத ஜயந்தி; பாரதத்தின் முதல் ஊடகவியலாளர்!

நாரத ஜெயந்தி ஜேஷ்ட மாத கிருஷ்ணபட்சத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் விவரித்தபடி பாரத தேசத்தின் எல்லா இடங்களிலும் நாரதமுனிவர் நாராயண பக்தராக அறியப்படுகிறார்.

என் மூன்று வயது மகனை பார்க்கத் துடித்தேன்.. மகனின் இறுதி சடங்கை தொலைவிலிருந்து அழுதபடியே பார்த்த மருத்துவ பணியாளர்!

எனது மகனை வெளியே கொண்டு வரும் வரை காத்திருந்தேன். மகன் வெளியே வந்தான். ஆனால் அசைவற்று, உயிரற்று. ஆனாலும் நான் அவனை வெகு தொலைவில் இருந்துதான் பார்த்தேன்

வாயுக்கசிவு: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு! முதல்வர் ஜெகன் அறிவிப்பு!

ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 2026

Recent articles