இந்தியா

கொரோனா ஊரடங்கு: ஓடிசாவில் உலவும் பேய்!

ஒடிசாவில் கிராமம் ஒன்றில் திரியும் பேய் தற்போது பீதியை கிளப்பியுள்ளது.

கொரோனா: மாநிலவாரியாக பாதிப்பு, உயிரிழப்பு..பட்டியல்!

ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,199 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா ஓராண்டுக்கு இருக்குமாம்: அடுத்தக் கட்ட நகர்வு என்ன..?

நமது நாட்டியிலேயே அதிகபட்ச உயர்தர சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவமனையான தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலைேரியா இவ்வாறு நம்மை எச்சரிக்கிறார்.

80 வயது முதியவரால் 22 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

முதியவர் அவர்கள் இருவருக்கும் மதுவை கொடுத்ததாக தெரிகிறது.

கொரோனா ஊரடங்கு: ஆசிரியர், அலுவலர்களை கல்லூரிக்கு அழைக்கும் நிர்வாகம்!

"உயர் கல்வித்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் ஆசிரியர்களை பணிக்கு வரச் சொல்லி நிர்பந்திக்கவில்லை

கொரோனா: அறிகுறி இன்றி 5 விமானிகளுக்கு தொற்று!

ஏர் இந்தியா விமான பைலட்டுகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறதது.
- 2026

ஊரடங்கு: மே 17 க்கு பிறகு.. பிரதமர் முதல்வர்களுடன் நாளை ஆலோசனை!

இந்தியா முழுக்க மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி நாளை மதியம் மூன்று மணிக்கு ஆலோசனை செய்ய உள்ளார்.நாடு முழுவதும் ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று முறை இந்தியாவில் ஊரடங்கு...

குழந்தையாய் தாயின் கையில்.. சச்சின்! மதர்ஸ் டே ஸ்பெஷல்!

நீங்கள் எப்போது எனக்கு ஒரு ஏஏஐ (AAI) என்று நான் குறிப்பிடுவேன். ஏனென்றால் நீங்கள் எனக்கு எப்போதும் சிறப்பானவர் அதோடு ஈடுஇணையற்றவர் (Always Amazing & Irreplaceable.) எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி அம்மா. வணங்குகிறேன்.

மருத்துவமனையில் அஜித் ஜோகி உடல்நிலை கவலைக்கிடம்!

அவருக்கு தீவிரமான சிசிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவரின் நரம்பியல் மண்டலத்தின் செயல்பாடு முற்றிலும் நின்றுவிட்டது

சொந்த ஊருக்கு போக 70 கி.மீ நடந்த கர்ப்பிணி! சாலையிலே பிறந்த குழந்தை!

வேலை இழந்த அவர்கள் சாப்பிட கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டனர். இதனால், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்த சொந்த ஊருக்கு கிளம்பினர்.

இந்திய சீன இராணுவ வீரர்களுக்கிடையே மோதல்! வட சிக்கிம் எல்லையில் பரபரப்பு!

பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது

கொரோனா: ஊரடங்கை தளர்த்தினால் ஆபத்து! ஜூலையில் உச்சகட்டம்!

இந்தியாவில் தொற்று எண்ணிக்கை அதிகம் தான் என்றாலும் கூட, மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என கூறியுள்ளார்.
- 2026

Recent articles