April 27, 2025, 11:54 AM
32.9 C
Chennai

சொந்த ஊருக்கு போக 70 கி.மீ நடந்த கர்ப்பிணி! சாலையிலே பிறந்த குழந்தை!

மஹாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பிய கர்ப்பிணி ஒருவர் 70 கி.மீ., தூரம் நடந்து சென்ற நிலையில், குழந்தை பிறந்தது. பின்னர் 164 கி.மீ., தூரம் நடந்து சென்றார்.

அவரை மீட்ட போலீசார் கார் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.ம.பி., மாநிலம் சத்னா மாவட்டம் உச்சாரா கிராமத்தை சேர்ந்த ராகேஷ் கவுல். மனைவி சகுந்தலா. 9 மாத கர்ப்பிணி. இவர்கள் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்தனர்.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால், வேலை இழந்த அவர்கள் சாப்பிட கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டனர். இதனால், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்த சொந்த ஊருக்கு கிளம்பினர்.

நாசிக்கில் இருந்து அவர்களது ஊர் 1,000 கி.மீ., தூரத்தில் இருந்தது. நாசிக்கில் இருந்து கிளம்பிய 70 கி.மீ., தூரம் நடந்து சென்ற நிலையில், பிம்பால்கோவான் என்ற இடத்தில் சகுந்தலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.உடன் வந்த பெண்கள் இணைந்து, அவருக்கு சாலையிலேயே பிரசவம் பார்த்தனர்.

ALSO READ:  IPL 2025: வரிசையான தோல்விகளுக்குப் பின் மீண்ட சென்னை அணி!

சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், குழந்தையுடன், சகுந்தலாவும் சொந்த ஊருக்கு நடக்க துவங்கினார். அவ்வாறு, 164 கி.மீ., நடந்து சென்று, மஹாராஷ்டிரா – ம.பி., மாநில எல்லையில் உள்ள பிஜாசன் நகரை அடைந்தனர்.

கைக்குழந்தையுடன் சகுந்தலாவை நடந்து வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் நடந்ததை கேட்டறிந்த போலீசார், உணவு, தண்ணீர் வழங்கினர். பின்னர் வாகனம் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Entertainment News

Popular Categories