December 6, 2025, 2:58 PM
29 C
Chennai

சோளக்காட்டுக்குள் அரங்கேறிய ‘பிக்’ காதல்! பயிரை காப்பாற்ற சுட்டதால் போன உயிர்!

pig love.. - 2025

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள சிக்கமாரண்டஅள்ளி எனும் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார்.

இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் இருந்தன. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ராதா என்ற பெண்ணுடன் ஆறுமுகத்திற்கு கள்ளக்காதல் இருந்துள்ளது.

அப்பகுதியிலுள்ள சோளகாட்டுக்குள் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நெடுநேரமாகியும் பொழுது சாய்ந்த பிறகும் அங்கேயே இருவரும் தனிமையை கழித்து கொண்டிருந்தனர்.

cholakkadu - 2025

பல நாட்களாக தங்களது சோள காட்டில் பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வந்ததால் சின்னசாமி மற்றும் சண்முகம் ஆகியோர் கைகளில் வேட்டை துப்பாக்கியுடன் அங்கு வந்துள்ளனர்.

rifle - 2025

சோளக்காட்டுக்குள் அசைவுகள் இருப்பதை கண்ட இருவரும் இவற்றை துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி குண்டு ஆறுமுகத்தின் உடலை துளைத்துக்கொண்டு ராதாவின் உடலிலும் சென்றது.

சத்தம் கேட்டவுடன் சின்னசாமியும் சண்முகமும் பதறி அடித்துக்கொண்டு சென்றனர். ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயமடைந்த ராதாவை இருவரும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

pig love - 2025

பின்னர் ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டது போன்று தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய உடலை ரயில் தண்டவாளத்தில் வைத்துள்ளனர். மேலும் அவருடைய இரு சக்கர வாகனத்தையும் தண்டவாளத்தில் போட்டுள்ளனர்.

track - 2025

அதிவேகத்தில் வந்த ரயில் அவரின் உடலை சிதைத்து கொண்டு சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆறுமுகத்தின் உறவினருக்கு தகவல் தெரிவித்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போது மேற் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.

ஏற்கனவே இரு குடும்பத்தாருக்கும் நிலம் சார்ந்த பிரச்சினைகள் இருந்து வந்ததால் திட்டமிட்டபடி ஆறுமுகம் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவருடைய உறவினர்கள் கூறி வருகின்றனர். இந்த சம்பவமானது தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories