அகத்தியர் அளித்த மகிமை வாய்ந்த 16 சுப்ரமண்ய நாமங்கள்!

Published:

tiruchendur murugan - 2026

மிகவும் மகிமை வாய்ந்த 16 சுப்பிரமணிய நாமங்கள்.

இந்த பதினாறு நாமங்களையும் அளித்தவர் ஸ்ரீஅகஸ்திய மகரிஷி.

இந்த 16 நாமங்களும் மஹா மந்திரங்கள்.

இவை நாம மந்திரங்களாதலால் இவற்றை அனைவரும் படிக்கலாம்.

ப்ரதமோ ஞான சக்த்யாத்மா

த்விதீய: ஸ்கந்த ஏவச!

அக்னி கர்ப: த்ருதீயஸ்து

பாஹுலேய: சதுர்த்க : !!

காங்கேய: பஞ்சம: ப்ரோக்த:

சஷ்டி: சரவணோத்பவ:

சப்தம: கார்த்திகேயஸ்ய

குமாரஸ்ச அஷ்டமஸ்ததா !!

நவம: ஷண்முக: ப்ரோக்த :

தாரகாரி ஸ்ம்ருதோ தச :

ஏகாதஸஸ்ச சேனானீ:

குஹோ துவாதச ஏவச !!

திரயோதசோ பிரஹ்மசாரீ

சிவ தேஜஸ் சதுர்த்தசி: !

க்ரௌஞ்சதாரீ பஞ்சதச :

ஷோடசீ: சிகி வாஹன : !!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img