அமித் ஷா தமிழக வருகை திடீரென ஒத்திவைப்பு

amit shah - 2026

அமித் ஷா வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் வருகை தரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகத்துக்கு வருவதாக இருந்தது. இதை ஒட்டி சென்னை நகரில் அவரை வரவேற்று பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இன்று அவர் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது.

இந்நிலையில், தில்லியில் இன்று பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதால், அவரது தமிழக வருகை ஒத்திவைக்கப் பட்டதாகவும், அவர் தமிழகம் வரும் தேதி பின்னர் அறிவிக்கப் படும் என்றும் கட்சி அதிகாரபூர்வமாகத் தெரிவித்தது.

இதனிடையே, இன்று அதிமுக இரு அணிகள் இணைப்பு நடைபெறுகிறது. இன்று மதியம் 12 மணி அளவில், அதிமுக கட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கவுள்ளார். பின்னர் மாலை இணைப்பு குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டது.

மேலும், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தனது மும்பை நிகழ்ச்சிகளை அவசரம் அவசரமாக ரத்து செய்துவிட்டு தமிழகம் திரும்புகிறார்.

இந்த இரு நிகழ்வுகளுக்கும் அமித் ஷாவின் வருகைக்கும் தொடர்பு இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென அவரது தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories