
விருதுநகர் பாறைப்பட்டியை சேர்ந்த மகேந்திரன்-தமிழ்செல்விக்கு திருமணம் முடிந்து திருமணம் இல்லை. இதனால் இத்தம்பதி கடந்த 11 ஆண்டுக்கு முன்னர் தனியார் ஆசிரமம் ஒன்றில் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.
குழந்தையும் சிறு வயது முதலே பெற்றோர் மீது அளவுகடந்த பாசத்துடன் அவர்களுடன் வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் அச்சிறுக்கு திருடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுமியும் சோகமாக இருந்ததால் தாயார் கேட்டுள்ளார்.
