ஹோட்டலில் பாலியல் தொழில்.. மூவர் கைது! நடுவில் மாட்டிக் கொண்ட காதல் ஜோடி!

nagarkovil

நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் விபசாரம் நடைபெறுவதாக ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதையொட்டி, போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது ஒரு பெண் உட்பட மூன்று பேர் காணப்பட்டனர்.

கைதான பெருவிளை பகுதியை சேர்ந்த கண்ணன் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம்பெண்களை அழைத்து வந்து அந்த விடுதியில் தங்க வைத்து இளைஞர்களை அழைத்து வந்து பெண்களை பயன்படுத்தி விபச்சார தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது.

மேலும், விடுதியில் தங்கியிருந்த மங்கலக்குன்று பகுதியை சேர்ந்த சுபினையும் கைது செய்த போலீசார், விடுதியின் உரிமையாளர் லாரன்ஸ் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

மேலும், அந்த விடுதியில் போலீசார் சோதனையிட்டபோது ஒரு அறையில் காதல் ஜோடி கொண்டு தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரையும் விசாரித்த போலீசாரிடம், தங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என இளம்பெண் மிரட்டியதால் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கொரோனா தொற்று தடுப்பு காரணமாக விடுதிகளை மூட உத்தரவிட்டதோடு, முன்னெச்சரிக்கை பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நாகர்கோவில் வட்டாரத்தில் விபச்சார தொழில் கொடிகட்டி பறப்பது தெரிய வந்துள்ளது.

இரு மாதங்களில் 3 பகுதிகளில் விபச்சாரம் நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories