கொரோனா: விஜயபாரதம் இதழாசிரியர் வீரபாகு காலமானார்!

veerabagu-vijayabharatham-editor
veerabagu-vijayabharatham-editor

மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தமிழ் இதழான விஜயபாரதம் பத்திரிகையின் ஆசிரியருமான ம.வீரபாகு இன்று காலமானார். அவருக்கு வயது 72.

கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக பரிசோதனை மேற்கொண்டு, பின்னர் சிகிச்சையில் இருந்தார். பிறகு உடல் நலம் தேறி வந்த நிலையில், நேற்று மீண்டும் அவருக்கு உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று முற்பகல் 11.40 மணி அளவில் அவர் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ம.வீரபாகு, இந்து இயக்க சிந்தனைகளில் ஊறியவர். தொடக்க காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரசாரகராக இருந்தார். பின்னர் இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளராக சுமார் 10 வருடங்கள் பணி செய்தார். தொடர்ந்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிலும், பின்னர் ‘சங்க செய்தி’ ஆசிரியராகவும் இருந்த வீரபாகு, பின்னாளில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இதழான விஜயபாரதம் வார இதழின் பொறுப்பேற்று செயல்பட்டார்.

மேடைப்பேச்சாளராக, எழுத்தாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட வீரபாகு, திருமணம் செய்து கொள்ளவில்லை.

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் முகலாய படையெடுப்பு காரணமாக வேறு இடத்தில் தூக்கிச் செல்லப்பட்ட சிவலிங்கம் மீண்டும் 1982ஆம் ஆண்டு கோயில் கர்ப்ப கிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு மூல காரணமாக இருந்தவர் ம.வீரபாகு. பழகுவதற்கு எளியவர், நல்ல பண்பாளர் என்று அவரைக் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர் உடன் பழகியவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories