Photo from Reporter Anandakumar

கண் தான விழிப்புணர்வு பேரணி! கரூரில் ல்யன்ஸ் லியோ சங்கம் சார்பில் நடைபெற்றது! கருர் லயன்ஸ் சங்கங்கள் மண்டலத் தலைவர் மேலை பழநியப்பன் கீழ் உள்ள 12 சங்கங்கள் அரசு கலைக் கல்லூரி லியோ சங்கம் இனைந்து கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தின 10-9-2018 இன்று மாலை நாரதகான சபா முன்பு மாவட்டத் தலைவர் பார்வைக் கோர் பயணம் ஏ.ஆர்.கே.சேது சுப்பிரமணியன் தலைமையில் சுமங்கலி செல்வராஜ் வட்டாரத் தலைவர்கள் சி பகுமார் செந்தில்குமார், சண்முகம், பிளாட்டினம் கணேசன்.பி. கார்த்திகேயன் , பி.என்.அனந்தநாராயணன், ஜுடாஸ்மேரி முன்னிலையில் 200க்கு மேற்பட்ட அரசு கலைக் கல்லூரி லியோ மாணவ மாணவிகள் செய்வோம்!செய்வோம்!கண் தானம் செய்வோம்! எடுத்துச் செல்வது எதுவும் இல்லை கொடுத்துச் செல்வோம் கண்களை என முழக்கமிட்டு விழிப்புணர்வு பதாகை ஆட்டோ முன்செல்ல பேண்ட் வாத்ய இசையுடன் மண்டலத் தலைவர் மேலை பழநியப்பன் கண் தான விளக்க உரை ஆற்றிட தலைமை தபால் நிலையம் வழி நகரத்தார் மண்டபம் சென்றடைந்தனர் மெஜஸ்டிக், ஹேண்ட் லூம்.பிளாட்டினம், வாங்கல், தான் தோன்றி மலை காந்திகிராமம் பள்ளபட்டி, புகழூர் , அரவக்குறிச்சி லயன்ஸ் சங்கங்கள் பங்கேற்றன

IMG 20180910 WA0281 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories