டாஸ்மாக் விபரீதம்! தந்தைக்கு போதை ஏற்றி விட்டு 16 வயது மகளுக்கு இளைஞன் செய்த கொடுமை!

vankodumai 1 1 - 2026

கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மீன் பிடி தொழிலாளி ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஜீன் என்ற மற்றொரு மீன்பிடி தொழிலாளி இருவரும் இணைந்து மீன் பிடிப்பது வழக்கம். மீன்பிடித்த பிறகு இருவரும் மது அருந்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனனர்.

இந்நிலையில் மது பாட்டில் ஒன்றை வாங்கிக்கொண்டு ஆரோக்கிய ஜீன் தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நண்பனின் காது கேட்காத, வாய் பேசாத மனைவியையும், அவர்களது 11 ஆம் வகுப்பு படிக்கும் மகளையும் பார்த்ததும் ஆரோக்கிய ஜீனுக்கு சபலம் ஏற்பட்டுள்ளது.

இதனால், தான் வாங்கி வந்த மதுவை அதிக அளவில் நண்பனுக்கு ஊற்றிக்கொடுத்துவிட்டு அவரது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது எனவும் ஆரோக்கிய ஜீன் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். மறுநாள் காலை விடிந்ததும் நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் அந்த பெண் கூற, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோக்கிய ஜீன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறைக்கு பயந்து ஆரோக்கிய ஜீன் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories