புயல் காற்றிலும் திறமையாய் தரையிறங்கிய இந்திய விமானி! குவியும் பாராட்டு!

flight 2 - 2026

இந்திய விமானி மிகவும் திறமையானவர்” என்று பாராட்டி தள்ளியுள்ளார் பிக் ஜெட் டிவி சேனலின் நிறுவனர் ஜெர்ரி டயர்ஸ்.

யூனிஸ் புயலின் பலத்த காற்று இங்கிலாந்தை புரட்டி எடுத்துக் கொண்டிருந்த அதே சமயம் , உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சமூக ஊடகக் கணக்குகளை உபயோகிப்பவர்கள் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க போராடிக் கொண்டிருந்த விமானங்களின் நேரடி வீடியோ லைவ் ஸ்ட்ரீமை ஆர்வத்துடன் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.

பல்வேறு விமானங்களுக்கு நடுவே ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் ஒன்றும் தரையிரங்கப் போராடியது, ஆனால் அதன் முதல் முயற்சியிலேயே தரையிறங்க முடிந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக புயல் காற்றின்போது சில விமானங்கள் திசை திருப்பப்பட வேண்டும் அல்லது தரையிறங்குவதை நிறுத்திவிட்டு சுற்றி பறக்க வேண்டும். ஆனால் முதல் முயற்சியிலேயே விமானம் தரையிரங்கியது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விமானம் தரையிறங்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

விமான ஆர்வலர்களுக்காக பிக் ஜெட் டிவி சேனலின் நிறுவனர் ஜெர்ரி டயர்ஸ் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

வீடியோவில், டயர்ஸ், ‘அவர் இறங்கப் போகிறாரா என்று பார்க்கிறேன். காற்று வீசுகிறது..ஐ திங்க் ஹி காட் இட்’ என பின்னணியில் குரல் கொடுக்கிறார். விமானம் ஓடுபாதையில் தரைதட்டியவுடன், “அந்த இந்திய விமானி மிகவும் திறமையானவர்” என்று கூறுகிறார்.

செய்தி அறிக்கைகளின்படி, மற்றொரு ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானமும் இதேபோன்ற காற்று வீசிய சூழலில் லாவாகமாகத் தனது முதல் முயற்சியில் தரையிறங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories