கோவையில் சர்வதேசக் கட்டுமானப் பொருள்கள் கண்காட்சி இன்று தொடக்கம்

31 May17 Confair 2018 - 2026கோவையில் சர்வதேசக் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி கான்ஃபேர் 2018′ இன்று தொடங்குகிறது.

கோவை கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் 6-ஆவது முறையாக, கொடிசியா தொழில் வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் இன்று முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2007-இல் தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் 950 பேர் உறுப்பினர்கள் உள்ளனர்.

கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவிலான கட்டட கட்டுமானப் பொருள்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்தக் கண்காட்சியில், 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கட்டுமானப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். நடப்பு ஆண்டில், கட்டுமானத் துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்கள், அதிநவீனக் கருவிகள், சிமெண்ட், டைல்ஸ், பெயிண்ட், எலெக்ட்ரிகல், பிளம்பிங், இன்டீரியர் டிசைன், பர்னிச்சர், மாடுலர் கிச்சன், மோட்டார் பம்ப், ஏசி, ரூபிங் ஷீட், செங்கலுக்கான மாற்றுப் பொருள், எம்.சாண்ட் போன்ற கட்டுமானத் துறை தொடர்பான மென்பொருள், கான்கிரீட், சோலார் பேனல், யுபிஎஸ், பாத்ரூம் ஃபிட்டிங்ஸ், பில்டிங் ஆட்டோமேஷன், கதவு, ஜன்னல்கள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

தேசிய அளவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 25-க்கும் மேற்பட்ட கட்டுமான நிபுணர்கள், பொதுமக்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை விளக்கம் அளிக்கின்றனர்.

மேலும், நிலவழிகாட்டி மதிப்பு தொடர்பான ஆலோசனை, பசுமைக் கட்டடம், நவீனத்தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படும்.

மேலும் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன கட்டுமானக் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகள் ஆகியவையும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories