தமிழக வெள்ள நிவாரணமாக ரூ10 லட்சம்கொடுத்த ரஜினிக்கு 10 ரூபாய் அனுப்பிய நெல்லை பிரமுகர்!

 
தமிழக வெள்ள நிவாரண ரூ10 லட்சம் கொடுத்த ரஜினிக்கு வெறும் 10ரூபாய் அனுப்பிய சம்பவம் நடைபெற்றுள்ளது .
 
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி திருமலையப்பபுரத்தை சேர்ந்த வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவர் ராமநாதன். ரஜினிகாந்திற்கு காட்டமாக ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் ரஜினி பல படங்களில் மிகவும் நல்லவராக நடித்த நிலையில் வெள்ளம் சென்னையில் வந்தபோது எங்கெங்கு இருந்தெல்லாமோ தமிழக மக்களின் நிவாரண நிதிக்காக இந்தி, தெலுங்கு என சம்பந்தமே இல்லாத குறைந்த ஊதியம் பெறும் நடிகை நடிகைகள் கூட கோடி கணக்கில் வாரிக் கொடுத்திருக்கிறார்கள்.
 
ஆனால் கர்நாடகாவில் இருந்து பிழைப்பிற்காக தமிழகத்திற்கு வந்து தமிழக மக்களால் இந்திய கோடீஸ்வரர்களின் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாகிய நீங்கள் வெறும் 10 லட்சம் ரூபாய் கொடுத்தது ஏன் என ரசிகர்களே கேட்கும் நிலைமை உருவானதால் உண்மையிலேயே எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்றும், ஒருவேளை நீங்கள் கஷ்டப்படுகிறீர்களோ அதனால் தான் வெறும் 10லட்சம் கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு கஷ்டம் இருப்பதால் உங்களுககு உதவும் எண்ணத்தில் 10ரூபாய் மணியார்டர் அனுப்பி வைக்கிறேன்.
 
இதுபோன்று இரக்கம் கொண்ட அனைத்து தமிழர்களும் ரஜினிக்கு 10 ரூபாய் அனுப்பி உதவுங்கள் என கோரிக்கையை விடுத்து ரஜினிக்கு ஒரு கடிதமும் எழுதி 10 ரூபாய் மணியார்டரும் அனுப்பிவைத்தார்.
 
ரஜினிக்கு பதிவுத்தபாலுடன் அனுப்பிய கடிதம் கிடைத்ததற்கான அக்னாலஜிமெண்ட் கார்டு வந்துவிட்டது. ஆனால் மணியார்டர் திரும்ப வந்து விட்டது. மணியார்டர் திரும்ப வந்ததற்கான காரணம் அப்படி ஒரு அட்ரஸ் இல்லையென ‘நாட் நோன்’ என்று குறிப்பிட்டு வந்திருந்தது. லட்டர் மட்டும் சென்ற ரஜினி முகவரிக்கு மணியார்டர் எப்படிச் செல்லாமல் திரும்ப வந்தது.
 
10கொடுத்த ரஜினிக்கு 10 ரூபாய்யை கொடுக்க நினைத்த ராமநாதனின் மணியார்டர் திரும்ப வந்ததால் ராமநாதன், ரஜினி மணியார்டரை வாங்க மறுத்துவிட்டேன் என அனுப்பியிருக்கலாம் இல்லை திருப்பி அனுப்புகிறோம் என அனுப்பியிருக்கலாம். ஆனால் தபால் துறையோ ‘நாட் நோன்’ என அனுப்பியதால் சென்னையில் ரஜினிக்கு அட்ரஸ் இல்லை என்ற அர்த்தத்துடன் தபால்துறை அனுப்பியுள்ளதாக தபால்துறை மீது புகார் செய்ய முடிவு செய்துள்ளார் என வாட்ஸ்ஆப்பில் வைரலாக தகவல் பரவிவருகிறது .
ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories