ரயில் விபத்தால் சென்னை- பெங்களுர் ரயில்கள் ரத்து : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Published:

கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வழியாக பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ், திருப்பத்துாரை அடுத்த பச்சியூர் எனுமிடத்தில், ரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டது.

இந்த விபத்து குறி்த்த விவரங்களை அறிய உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சேலம் ரயில் நிலையம்: 0427-2431947

திருச்சூர் ரயில் நிலையம்: 0487-2430060

பாலக்காடு ரயில் நிலையம்: 044-2555231, 0491-2556198

திருவனந்தபுரம் ரயில் நிலையம்: 0471-2320012

என்ற எண்களில் விபத்து குறித்த விவரங்களை அறியலாம்.

இந்நிலையில், ஜோலார்ப்பேட்டை அருகே ரயில் விபத்தால் சென்னையிலுருந்து பெங்களுர் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img