தைவான் நிலநடுக்கத்தில் சிக்கி 18 பேர் பலி

Published:

தைவான் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் பதிவாகியிருந்த நிலநடுக்கத்தில் தைனான் சிட்டி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Related articles

Recent articles

spot_img