காதலர் தினம் கொண்டாட வங்கியில் கடன் கேட்ட நபர்: வங்கி நிர்வாகம் அதிர்ச்சி

Published:

குஜராஜ் மாநிலத்தில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை ஒன்றில், அதிகாரி ஒருவர் காதலர் தினம் கொண்டாட முன் கடன்தொகை வழங்க கோரி விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தைக் கண்டு வங்கி நிர்வாகம் அதிர்ச்சியடைந்த்து. பின்பு நிர்வாகம் விண்ணப்பத்தை நிராகித்தது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img