இரவு முழுதும் விழித்திருந்து… ஜெய்ஷ் முகாம் அழிந்த செய்தி கேட்ட பின்பே… ஓய்வெடுக்கச் சென்ற மோடி!

modi in up kjissan - 2026

பிரதமர் நரேந்திர மோடி திங்கள் நள்ளிரவு முழுதும் விழித்திருந்து ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் மீதான துல்லியத் தாக்குதல் குறித்த விவரங்களைக் கேட்டபடியே இருந்து, கண்காணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

திங்கள் அன்று இரவு தாஜ் பேலஸ்  ஓட்டலில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் பங்கேற்றார் மோடி! அங்கிருந்து இரவு 9.15க்கு வீட்டுக்குக் கிளம்பினார். அடுத்த 10 நிமிடத்தில் எண் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பினார். இரவு உணவை முடித்துவிட்டு, பயங்கரவாத பயிற்சி முகாமை தாக்குவது குறித்த வான் தாக்குதல் தொடக்கப் பணிகளை கண்காணித்தபடி இருந்தார்.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்
தோவல், விமானப்படை தலைவர்  பி.எஸ்.தானோவ் ஆகியோருடன் இந்த தாக்குதலுக்கு முன்பும் பின்பும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தார் மோடி.

indian airforce - 2026

தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து விமானங்களும் விமானிகளும் பத்திரமாக நாடு திரும்பிவிட்டார்களா என்பதைக் கேட்டுவிட்டு, அதன் பின்பே சற்று ஓய்வு எடுக்கச் சென்றார். இந்தத் தாக்குதலில் திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்து முடிந்ததா என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு அதன் பின்னரே, விமானத் தாக்குதல் விவகாரத்தில் இருந்து மீண்டு, தன் கவனத்தை மற்ற பணிகளில் செலுத்தினார் என்று பிரதமரின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

அதிகாலை 4.30க்கு இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து
தெரிவித்ததுடன், தொடர்ந்து நேற்று பகல் முழுவதும் தனது அன்றாடப் பணிகளை கவனித்தார்.

2015-2018ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவருடன் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் மெட்ரோ ரயில் ஏறி இஸ்கான் அமைப்பின் பகவத் கீதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories