December 6, 2025, 5:42 AM
24.9 C
Chennai

இரவு முழுதும் விழித்திருந்து… ஜெய்ஷ் முகாம் அழிந்த செய்தி கேட்ட பின்பே… ஓய்வெடுக்கச் சென்ற மோடி!

modi in up kjissan - 2025

பிரதமர் நரேந்திர மோடி திங்கள் நள்ளிரவு முழுதும் விழித்திருந்து ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் மீதான துல்லியத் தாக்குதல் குறித்த விவரங்களைக் கேட்டபடியே இருந்து, கண்காணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

திங்கள் அன்று இரவு தாஜ் பேலஸ்  ஓட்டலில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் பங்கேற்றார் மோடி! அங்கிருந்து இரவு 9.15க்கு வீட்டுக்குக் கிளம்பினார். அடுத்த 10 நிமிடத்தில் எண் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பினார். இரவு உணவை முடித்துவிட்டு, பயங்கரவாத பயிற்சி முகாமை தாக்குவது குறித்த வான் தாக்குதல் தொடக்கப் பணிகளை கண்காணித்தபடி இருந்தார்.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்
தோவல், விமானப்படை தலைவர்  பி.எஸ்.தானோவ் ஆகியோருடன் இந்த தாக்குதலுக்கு முன்பும் பின்பும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தார் மோடி.

indian airforce - 2025

தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து விமானங்களும் விமானிகளும் பத்திரமாக நாடு திரும்பிவிட்டார்களா என்பதைக் கேட்டுவிட்டு, அதன் பின்பே சற்று ஓய்வு எடுக்கச் சென்றார். இந்தத் தாக்குதலில் திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்து முடிந்ததா என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு அதன் பின்னரே, விமானத் தாக்குதல் விவகாரத்தில் இருந்து மீண்டு, தன் கவனத்தை மற்ற பணிகளில் செலுத்தினார் என்று பிரதமரின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

அதிகாலை 4.30க்கு இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து
தெரிவித்ததுடன், தொடர்ந்து நேற்று பகல் முழுவதும் தனது அன்றாடப் பணிகளை கவனித்தார்.

2015-2018ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவருடன் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் மெட்ரோ ரயில் ஏறி இஸ்கான் அமைப்பின் பகவத் கீதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories