சற்றுமுன்

Homeசற்றுமுன்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

அளவு குறைந்த ஆவின் பால் பாக்கெட்டுகள்… எதிர்க் கட்சியாக இருக்கும் போது கண்டனம், ஆளுங் கட்சியான பிறகு மெளனம்!

ஆவின் பால் பாக்கெட்டுகள் குறித்து, எதிர்க்கட்சியாக இருக்கும் போது கண்டனம் தெரிவிப்பதும், ஆளுங்கட்சியான பிறகு மெளனம் சாதிப்பதும்

மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு !

கையடக்க ஏர்கன் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருப்பதால் ,யாரேனும் குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என, போலீசார்

கடலில் கவிழ்ந்த இலங்கைப் படகு: நீந்தி கரைசேர்ந்த இரு மீனவர்கள் ..

கடலில் கவிழ்ந்த இலங்கைப் படகு: வேதாரண்யம் அருகே  மீனவர் இருவர் நீந்தி கரை சேர்ந்தனர்.இலங்கையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் டீசல் கேன்களை பிடித்துக் கொண்டு நீந்திய இரண்டு...

மதுரை மத்திய சிறை குப்பைத் தொட்டியில் துப்பாக்கி பரபரப்பு..

மதுரை மத்திய சிறை அருகே இன்று குப்பைத் தொட்டிக்குள் கையடக்க துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.மதுரை மத்திய சிறைச்சாலை வாசல் அருகே அமைந்திருந்த குப்பை தொட்டியில் இன்று வழக்கம்...

கேரளா கனமழைக்கு 10 பேர் பலி: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை..

கேரள மாநிலத்தில் கடந்த ஞாயிறு முதல் பெய்துவரும் கனமழைக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பம்பை நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.செவ்வாய்க்கிழமை...

டெல்லியில் விமானம் மீது மோதிய காரால் பரபரப்பு..

டெல்லி விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் மீது இன்று கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிகார் மாநிலம் பாட்னா கிளம்புவதற்காக இன்று...

ஷூ வில் 7 அடி நீள நாகபாம்பு ..

கர்நாடகாவில் நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் ஷூ வில் 7 அடி நீள நாகபாம்பு ஒளிந்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநில சிவமொக்கா நகரை யொட்டிய பொம்மனகட்டே பகுதியில் குமார் என்பவர் வசித்து...

உ.பி ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு..

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளி ராகுல் வர்மாவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ்...

கேரளாவில் அடுத்த சில நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை..

கேரளாவில் அடிக்கடி கொட்டிவிடுகிறது கனமழை அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்திருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவுறுத்தி உள்ளார்.கேரளாவில் கடந்த ஜூன் மாதம்...

தமிழகம் கேரளாவில் மழை-தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்..

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் நாகர்கோவில், நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்த இரு தினங்களில் கேரள மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் நாகர்கோவில், உதகை ஆகிய...

44வது ஒலிம்பியாட்: சென்னை செஸ் 4வது நாளில்..!

முதலிடத்திலும் பெண்கள் பிரிவில் A, B, C அணிகள் முறையே நாலாவது, ஆறாவது மற்றும் இருபத்தியெட்டாவது இடத்திலும் உள்ளன.

ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் தற்கொலை ..

ஆந்திரா முன்னாள் முதல் மந்திரி என்.டி.ராமாராவின் மகள் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் உறவினருமான கே....

SPIRITUAL / TEMPLES