தங்கலும் தடையும் இன்றித் தமிழாண்டு பிறந்த தன்றே!

dinamani wishes - 2026

தமிழினத் துரோகிகள் /
கன்னட ஈ.வே.ரா. நாயக்கர் அடிவருடிகள் /
முதலாளித்துவ ஜாதியை வைத்து துவங்கிய கட்சியினர் /
இங்கே பிரிவினை பேசுவதற்கு முன்னர்…
சித்திரையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது…
இப்போதும் அப்படியே இருக்கிறது…
நாளையும் அப்படியே இருக்கும்!
நாம்
நாமாக நம்மை உணரும் வரை!
நாளைய நம் நாம் நம்மை உணர்த்திக் கொண்டிருக்கும் வரை!

dhinasari logo news - 2026

***

பங்குனிக் கதிரோன் நேற்றுப்
பரவிய கடலுள் மூழ்கிச்
சங்கடம் ஒழிந்த தென்று
சாற்றுவான் போல இன்று
மங்கிய இருளைப் போக்க
மலைகளைத் தாண்டி வந்தான்;
தங்கலும் தடையும் இன்றித்
தமிழாண்டு பிறந்த தன்றே!

சித்திரை பிறந்தது தமிழா!
சித்தம் குலைக்கும் உன் தன்
நித்திரை நீக்குவாய் தமிழா!
நித்தம் தமிழ்ப் பணியை
எத்திறமும் ஆற்றவே வாழ்வில்
ஏங்கிக் காத்திரு தமிழா!
இத்திறம் மறவாதே தமிழா!
என்றுமே இன்புறுவாய் தமிழா!

மனமதில் இருளைப் போக்கி
மாசிலா அறிவுச் சுடரை
அனுதினம் பெருக்கி மக்கள்
ஆர்வமும் கவர்ந்தவற்றுள்
“தினமணி” என்னும் எங்கள்
தேன்மொழிச் செய்தித் தாளின்
இனமொன்று தோன்றச் செய்தாள்
ஈடிலாத் தமிழ்தாய் அன்றோ?

அன்பெனும் கருணை ஊற்றில்
அமுதெனும் புனல் சொரிந்து
பொன்னிறம் பொலிந்து வீசிப்
பொங்கியே வழிந்து ஓடும்
தன்னிகர் தானே யென்னும்
தனித் தமிழ் பருகி மக்கள்
நன்னிலை எய்த வைத்த
நந்தமிழ் தாயே வாழ்க!

  • நன்றி: தினமணி 
  • கருத்து: செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories