செங்கோட்டையில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு

செங்கோட்டை மேலூர் முகம்மது நபி சமுதாய நலக் கூடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாத் பெண்கள் பிரிவு ஷகிரா பானு தலைமை தாங்கினார். மைதீன் பாத்திமா, ஹாரூன் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேட்டை மீரா ஆலிமா வரவேற்புரை நிகழ்த்தினார் இ ந்திய தவ்ஹீத் ஜமாத் தலைமை ஆலிமா பரக்கத் நிஷா  “குடும்பத்தில் ஆண்களின் பங்கு “என்ற தலைப்பிலும், நாதிரா ஆலிமா “மாறியது மனம் , மாற்றியது இஸ்லாம்” எனும் தலைப்பிலும், நூருன் நிஷா “சமூக மேம்பாட்டில் பெண்களின் பங்கு” எனும் தலைப்பிலும், பரக்கத் பதர் நிஷா “அங்கீகரிக்கப்பட்ட பண்பாடு சிதைவு” எனும் தலைப்பிலும் பெண்கள் விழிப்புணர்வு குறித்து பேசினர். இந்த மாநாட்டில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1) மது, வரதட்சணை, வட்டி போன்ற தீமைகளுக்கு எதிராக பெண்கள் சமுதாயம் பாடுபட வேண்டும். 2) திருச்சி மாணவி சுல்தானா பாலியல் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். 3) அரசு மருத்துவமனைகளில் இறந்த பெண்களை பிரேத பரிசோதனை செய்ய பெண் மருத்துவர்களையே நியமிக்க வேண்டும். 4) பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆடை ஒரு காரணமாக உள்ளது. பெண்கள் கண்ணியமாக தங்களை காத்துக் கொள்ள வேண்டும். 5) நாட்டில் தலை தூக்கி வரும் மதவாத பிரச்சனைகளுக்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 6) மத்திய அரசின் மதவாதக் கொள்கைகளை அனைத்து சமுதாய மக்களும் எதிர்த்து போராட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நபினா ஆலிமா நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories