புதுச்சேரி: நள்ளிரவில் காங்கிரஸாரின் வீடுகளில் புகுந்து புதுச்சேரி போலீஸார் சோதனை செய்து வழக்கு போடப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளைத் தேடியது, காங்கிரசாரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் விமர்சித்ததைக் கண்டித்து புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு அழுகிய முட்டை, தக்காளி வீசி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப் படுத்தினர். இதனையடுத்து போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸார் 8 பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் 50 காங்கிரசார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால், புதுச்சேரியில், காங்கிரஸாரும் , பாஜகவினரும் போட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டம், சாலைமறியல் என போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாஜக., அலுவலகத்தை சூறையாடிய காங்கிரசாரைக் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக நள்ளிரவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுமான், இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் முத்துகுமாரசாமி உள்ளிட்ட 25–க்கும் மேற்பட்ட காங்கிரசார் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். நள்ளிரவில் காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளுக்குள் போலீசார் புகுந்து ஒவ்வொரு அறையாகத் தேடினர். தலைமறைவாக உள்ள காங்கிரசாரை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பைரவசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் காங்கிரசாரை கைது செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Less than 1 min.Read
புதுவை பாஜக அலுவலக தாக்குதல்: காங்கிரஸார் வீடுகளில் நள்ளிரவுச் சோதனை
Hot this week
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Topics
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.


