தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. தூத்துக்குடி சின்னக்கடை தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன் தூத்துக்குடி மாவட்ட திமுக., இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் நடிகர் விஜய் மன்ற தலைவராகவும் உள்ளார். இன்று அதிகாலை பில்லா ஜெகன் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென 2 பெட்ரோல் குண்டுகளை அவர் வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிவிட்டனர். இதில் வீட்டின் முன்பு நின்ற பில்லா ஜெகன் மற்றும் அவரது வீட்டின் மாடியில் வசித்து வரும் அக்பர் ஷா என்பவரின் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும் வீட்டின் முன்புறம் இருந்த பொருட்களும் தீப்பிடித்து எரிந்தன. இதை அடுத்து பில்லா ஜெகனுடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து தீயை அணைத்தனர். பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், ஏ.எஸ்.பி. அருள்சக்தி குமார், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பகுதியை சேர்ந்த சிலருடன் பில்லா ஜெகனுக்கு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்த விவகாரம் பெட்ரோல் குண்டுவீச்சுக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இருப்பினும் மேற்கொண்டு விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. பில்லா ஜெகன் மீது போலீஸ் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Less than 1 min.Read
திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: தூத்துக்குடியில் பரபரப்பு
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
Entertainment News
Previous article
Next article

