சென்னை: மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகளிர் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, தேனாம்பேட்டை திரு.வி.க., குடியிருப்பைச் சேர்ந்த ராஜா(32), மனைவி செண்பகவள்ளி(25) இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ராஜா பெட்டிக் கடை நடத்தி வந்தார். செண்பகவள்ளி, தேனாம்பேட்டையில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில்,செண்பகவள்ளி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்த, சென்னை மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனா சதீஷ், “செண்பகவள்ளியை அவரது கணவர் ராஜா, சந்தேகத்துடன் ஒவ்வொரு நாளும் கொடுமைப்படுத்தியால், மனமுடைந்த செண்பகவள்ளி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதற்கான சாட்சியங்கள், ஆவணங்கள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. கணவர் ராஜாவுக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.
Less than 1 min.Read
மனைவி தற்கொலை வழக்கு: கணவனுக்கு 7 ஆண்டு சிறை
Hot this week
விழாக்கள் விசேஷங்கள்
ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!
காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.
மந்திரங்கள் சுலோகங்கள்
ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!
ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.
ஆன்மிகச் செய்திகள்
அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics
விழாக்கள் விசேஷங்கள்
ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!
காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.
மந்திரங்கள் சுலோகங்கள்
ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!
ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.
ஆன்மிகச் செய்திகள்
அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கிரைம் நியூஸ்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
Entertainment News
Previous article

