ஜெயலலிதா மறைந்த பிறகும் திமுக., மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லையே!

ஜெயலலிதா மறைந்த பிறகும் கூட, திமுக., மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லையே என்று  பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை என்று கூறி, ரஜினி கூறிய கருத்துக்கு ஆமோதித்துள்ளார் ஹெச்.ராஜா.

கடந்த காலங்களில் திமுக., வெற்றி பெற்ற  தேர்தல்களைப் பார்த்தால், மக்களுக்கு திமுக., மீது நம்பிக்கை ஏற்பட்டதில்லை என்பதையே காட்டுகிறது. அண்ணா மறைவுக்குப் பின் வந்த அரசும், அதன் பின்னர் எம்.ஜி.ஆர்., காலத்துக்குப் பின் 1989ல் வந்த அரசும், வெற்றிடம் இருந்ததால் தான் திமுக.,வுக்கு சாத்தியமானது. ஆனால், பின்னர் 1996, 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், ஜெயலலிதாவின் ஜோடி செருப்புகளையும், அணிந்திருந்த பட்டுப் புடைவை நகைகளை அடிக்கடி கட்சி டிவி.,யான சன் டிவி.யில் காட்டி, ஆளும் முதல்வர் மீது தனிப்பட்ட வெறுப்பை வளரச் செய்து அதன்படியே ஆட்சிக்கு வந்தது.

ஆனால் அவ்வாறு வந்தபின்னரும், மத்திய அரசில் இணைந்து, குடும்பத்தினருக்கு பதவிகளை அள்ளிக் கொடுத்து நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொண்டது. மிகச் சிறந்த தொண்டர்களைக் கொண்ட, கட்டுக் கோப்பான கட்சி என்றெல்லாம் பெயரெடுத்தும், வாக்குச் சாவடிகளில் மல்லுக்கு நிற்பவர்கள், அரசு ஊழியர், ஆசிரியர் இனத்தை கைக்குள் வைத்திருப்பவர்கள் என்றெல்லாம் இருந்தும் கூட, திமுக.,வால் ஜெயலலிதா என்ற பெண்மணியுடன் மோத இயலவில்லை. 2011, 2016 தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியது.

இத்தகைய பின்னணியில் ரஜினியின் கருத்து குறித்து பதிவு செய்துள்ள ஹெச்.ராஜா, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை என்று கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவு..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories