பொறுக்கி இல்ல… இவர் போலீஸ்..! விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி செய்தவர்!

Published:

police man egmore rescue help - 2026ப்

இன்று 03.06.2018 காலை 08:45 மணிக்கு எழும்பூர் ஆதித்தனார் சிலை ரவுண்டானா அருகே அதிவேகமாக வந்த டூவீலர் அருகே வந்த கால் டாக்சியில் மோதி சுயநினைவு இல்லாமல் கிடந்தவரை தக்க நேரத்தில் முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய போக்குவரத்து தலைமைக் காவலர்.

ஆயிரம் பேர் ஆயிரம் வார்த்தைகள் போலீச பத்தி தப்பா பேசினாலும் ஆபத்து வந்தா வேடிக்க பார்க்கும் மக்களுக்கு மத்தியில் உடனடி உதவி காவல்துறையிடம் இருந்து தான் வருகிறது

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img